tag:blogger.com,1999:blog-5310815084217689861.post1657045116383661526..comments2023-11-02T21:40:04.693+05:30Comments on நண்டு@நொரண்டு: சமச்சீர் கல்வி என்ற ஒன்றே ஒரு அரசியல் தேசிய அபத்தம் .நண்டு @நொரண்டு -ஈரோடுhttp://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5310815084217689861.post-46555750828031003022011-05-28T11:56:10.626+05:302011-05-28T11:56:10.626+05:30சகோ.இராஜசேகரன்,
மிக நல்ல கேள்வி ஒன்றை எடுத்து வைத...சகோ.இராஜசேகரன்,<br /><br />மிக நல்ல கேள்வி ஒன்றை எடுத்து வைத்து விழிப்புப்ணர்வை ஊட்டியுள்ளீர்கள். அருமையான பதிவு. மிக்க நன்றி. <br /><br />ஒரு நாட்டில் கல்வியும் மருத்துவமும் இலவசமாக தரப்பட்டால்தான் அது தன்னிறைவு பெற்ற நாடு. நம்மால் அது முடிந்தும் தர மனது இல்லை. இதுவே நிதர்சனம். <br /><br />காரணம்...<br /><br />நீங்கள் சொன்ன சட்டத்தில் உள்ளது ஓட்டை. அது என்னவென்றால்... <br /><br />"...கட்டாயமாக அரசு மட்டுமே..." ...அதாவது... "...state govt only must give..." என்று வாசகம் இல்லை..!!<br /><br />முதலில் சட்டத்திருத்தம் இப்படி வேண்டும். பிறகுதான்... 'எப்படி தனியார் கட்டண கல்வி வரமுடியும்' என்று கேள்வி வைக்க முடியும் அல்லவா..? <br /><br />தாங்கள் ஒரு வழக்கறிஞர் என்பதால்... இதில் நான் ஏதும் தவறாக சொல்லி இருந்தால் பொறுத்தருள்க, சகோ.இராஜசேகரன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-35178187831212357862011-05-28T11:14:30.624+05:302011-05-28T11:14:30.624+05:30சமச்சீர் கல்வி வந்தா மட்டும்..குழப்பம் தான் எப்பவு...சமச்சீர் கல்வி வந்தா மட்டும்..குழப்பம் தான் எப்பவுமேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-61112670414062707352011-05-28T11:12:13.395+05:302011-05-28T11:12:13.395+05:30/// இப்படி அரசியல் அமைப்புச்சட்டத்தில் வகைமை செய்த.../// இப்படி அரசியல் அமைப்புச்சட்டத்தில் வகைமை செய்த பின் அரசு கல்வி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என பல அமைப்புகள் எப்படி இருக்க முடியும் ? .அரசு அனுமதிப்பது முறையா ?.எதன் அடிப்படையில் அனுமதிக்கிறது ?.////<br /><br />இந்த குழப்பம் எனக்கும் ரொம்ப நாட்களாக உண்டுதான். பதில் சொல்வார்தான் இல்லை. நாட்டில் உள்ள மத, ஜாதி ,அந்தஸ்து இவைகளை மனதில் கொண்டு பிள்ளைகளின் கல்வியிலும் ஏற்றத்தாழ்வுகளை உண்டாகி வைத்திருப்பதும் அதனையே இன்றும் அனைவரும் கண்டும் காணாமல் இருப்பதும் மகா அயோக்கியத்தனம். அனைவருக்கும் சமமான கல்வியை தராத போது எங்கிருந்து சமத்துவம் மட்டும் இங்கு வந்துவிடும்? கல்வி கொள்கையை இப்படி கேவலமாக்கி இருகின்றனர் மகா அயோக்கியர்கள் அனைவரும் சேர்ந்து.<br />கேட்டால் நொண்டிசமாதனமும் பொருளாதார விளக்கங்களும் வந்து விழும். நாடு முழுவதும் அவரவர் தாய் மொழியில் ஒரே கல்விக்கொள்கை என்ற விழிப்புணர்வு வரவேண்டும்.<br /><br />நீங்கள் இதுவரை தந்த பதிவுகளில் இந்த பதிவு மிக அருமையான ஒன்று. வாழ்த்துக்கள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-28343569843836580452011-05-28T11:06:56.766+05:302011-05-28T11:06:56.766+05:30விழிப்புணர்ச்சி ஊட்டும் பதிவு நன்றி சார்.விழிப்புணர்ச்சி ஊட்டும் பதிவு நன்றி சார்.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-64642299547759468932011-05-28T10:58:04.853+05:302011-05-28T10:58:04.853+05:30நல்ல ஆய்வு... ஆரோக்கியமான தேவையான பதிவுநல்ல ஆய்வு... ஆரோக்கியமான தேவையான பதிவுMohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-5272749089884904652011-05-28T10:46:10.739+05:302011-05-28T10:46:10.739+05:30நியாயமான கேள்விகள் -- அப்படி என்றால் நம் அரசு இவ்வ...நியாயமான கேள்விகள் -- அப்படி என்றால் நம் அரசு இவ்வளவுக் காலம் மக்களை முட்டாளாக ஆக்கி உள்ளது .. எப்படி தனியார் பள்ளிகளை சட்டத்துக்கு புறம்பாக அனுமதி தந்தது ?Anonymousnoreply@blogger.com