tag:blogger.com,1999:blog-5310815084217689861.post2722713325521012081..comments2023-11-02T21:40:04.693+05:30Comments on நண்டு@நொரண்டு: பார்பனஆரியதிராவிட சண்டையை தோற்றுவித்த முதல்வரும்,தமிழ்மொழியும்.நண்டு @நொரண்டு -ஈரோடுhttp://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5310815084217689861.post-2513807026756067892014-05-06T11:51:34.568+05:302014-05-06T11:51:34.568+05:30இந்துக்களிடமிருந்த சில தவறுகளை மற்ற மதத்தினர் பயன்...இந்துக்களிடமிருந்த சில தவறுகளை மற்ற மதத்தினர் பயன்படுத்திக்கொண்டர்கள் என்பதே உண்மை. முக்கியமாக மக்களுக்குத் தேவை கோயில்கள் அல்ல கல்வியும் மருத்துவ வசதியும்தான் என்பது போன்று. அதைச்செய்வதற்கு அவர்களுக்குப் போதிய அளவு பண உதவியும் வெளியிலிருந்து கிடைத்தது. <br />இவ்வளவு பேசப்படும் மதர் தெரஸா மதச் சார்பற்றவராக இல்லை. ஆனாலும் பலரும் அவரைப் புகழ்ந்து தள்ளுகிறோம். அதுதான் இந்துக்களின் பலமும் பலவீனமும்.<br /><br />எனக்கென்னவோ மற்ற மதத்தினர் இடஒதுக்கீடு கேட்கத் தொடங்கிய பிறகுதான் பார்ப்பனீயம் பெருமளவு பேசப்படுகிறது என்று தோன்றுகிறது. <br /><br />கோபாலன்Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-30523810305433711062014-05-05T22:53:05.523+05:302014-05-05T22:53:05.523+05:30ம்... தொடர்கிறேன்...ம்... தொடர்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-31747518333727962222014-05-05T19:13:21.597+05:302014-05-05T19:13:21.597+05:30கால்டுவெல் அவர்களின் ஒப்பிலக்கணம் மொழிகளைப் பற்றிய...கால்டுவெல் அவர்களின் ஒப்பிலக்கணம் மொழிகளைப் பற்றிய ஓர் ஆய்வு ஏடு, தமிழின் பெருமையினை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய ஓர் அற்புத நூல்.<br />ஓரு அறிஞனை ஆராய முதலில் நாம் அறிஞராய் உயர வேண்டும்,<br />அதுவும் விருப்பு வெறுப்பு அற்ற அறிஞராய் உயர்ந்து, பின் ஆராய வேண்டும்.<br />அனைத்தையுமே சந்தேகப்படுவதில் தவறில்லை,<br />ஆனால் உண்மை என்னும் உரைகல் கொண்டு <br />உரைத்துப் பார்க்க வேண்டும்<br />தங்களின் கருத்தில் மாறுபாடுகிறேன் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-91192635881265512692014-05-05T18:47:29.542+05:302014-05-05T18:47:29.542+05:30நண்பர் நண்டு,
கால்ட்வெல் ஒரு மத மாற்ற பிரச்சாரகர்...நண்பர் நண்டு,<br /><br />கால்ட்வெல் ஒரு மத மாற்ற பிரச்சாரகர் ஆக இருந்து இருக்கலாம்.கிறித்தவ மதமும் இந்து மதம் போல் மக்களை சிலர்(மத குரு+மன்னன்) ஏமாற்றிப் பிழைக்கும் வழியே.எப்படி வேதங்கள் புருடாவோ,அதே போல் பைபிளும் புருடாதான். யூதனை மேன்மைப் படுத்துவது பைபிள், பிராமணனை மேன்மைப் படுத்துவது வேதம். இன்றும் தீட்சிதர் தவிர எவரும் சிதம்பரம் கோயிலில் அர்ச்சகர் ஆக நுழைய முடியவில்லை என்பது பார்ப்பனீய அரசியலின் செல்வாக்கை காட்டுகிறது.நீதி மன்றமும் வளைந்து கொடுக்கிறது.ம்ம்ம்ம்ம்ம்!!<br /><br />1) ஆனால் தமிழ் மொழிக் குடும்பம், இந்தோ ஐரோப்பிய மொழியான சம்ஸ்கிருத மொழிக் குடும்பத்தில் இருந்து மாறுபட்டது என்பதே இப்போதைய ஆய்வுகளின் கருத்து.<br /><br />இதற்கு மாற்றான ஆய்வுக் கட்டுரைகளை தாங்கள் முன் வைக்கலாம்.<br /><br />2).பரிணாமம் உண்மை எனில், மனிதன்(ஹோமோ சேஃபியன்)கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றி உலக முழுதும் பரவினான் எனில், கருப்பின மக்களுகு நெருங்கிய திராவிட மக்கள் இந்தியாவிற்கு முதலிலும், ஐரோப்பியருக்கு நெருங்கிய ஆரிய மக்க்ள் பிறகு வந்தனர் என்பதே ஆய்வுலகின் ஏற்கப்பட்ட கருத்து.<br /><br />மரபணு ஆய்வுகளும் இதனை வலியுறுத்துகின்றன.<br /><br />இதற்கும் மாற்றான ஆய்வுக் கட்டுரைகளை முன் வைக்கலாம்.<br /><br />இது தொடர்பான நம் பதிவு.<br />http://aatralarasau.blogspot.com/2014/03/blog-post.html<br /><br />ஆரியர், திராவிடர் பிரிவு உண்மை,ஆனால் அது இக்காலத்தில் அரசியல் செய்ய தேவையற்றது என்பதுதான் உண்மை.<br />ஆங்கிலேயர் (, முஸ்லீம்கள்) வருகை முன் இந்தியா சமதர்ம பூமியாக, இருந்தது என்பது பொய்.<br /><br />ஒரு நாட்டில் பொருளாதர சிக்கல் என்றால் ,அடுத்த நாட்டைக் கொள்ளை அடித்து ,தன் கஜானாவை நிரப்புவான் அரசன். அதில் கோயில் கட்டி மத குருக்களுக்கு கொடுத்து ,மீதியை கொஞ்சம் மக்களுக்கு கொடுப்பவன் சிறந்த அரசன் ஆகி விடுவான்.<br /><br />அரசர்கள் பார்ப்பனர்களுக்கு நிலங்களைக் கொடையாகத் தரும்பொழுது தம் பெயர் விளங்கத் தம் பெயருடன் "சதுர்வேதி மங்கலம்" என்பதனை இணைத்துப் பெயர் சூட்டி ஊரமைத்துத் தந்திருக்கின்றனர்.[27] <br /><br />அர்த்த சாஸ்திரம், மனுதர்மம் இரண்டும் அக்கால அரசியலை படம் பிடித்துக் காட்டுகின்றன."<br /><br />நன்றி<br />சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-25959813679982037952014-05-05T18:44:50.533+05:302014-05-05T18:44:50.533+05:30கால்டு வேல், ஜி..யு . போப் மற்றும் "வீரமா முன...கால்டு வேல், ஜி..யு . போப் மற்றும் "வீரமா முனிவர் " போன்ற பிற நாட்டினர்களின் தமிழ் நாட்டு வருகையின் முழு முதல் நோக்கமே கிருத்துவ மிஷினரிகளின் வாயிலாக மத மாற்றமே அன்றி வேறில்லை. இங்கு இந்தியாவில் மட்டுமல்ல, ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அணைத்து நாட்டு மக்களிடத்திலும் அயல் நாட்டு கிருத்துவ மெஷினரிகள் சென்றது மத பிரச்சாரம் செய்வதற்கே அன்றி வேறு எதற்கு அங்கு சென்றனர் நாடு பிடிப்பவர்களின் கூடவே?<br /><br />மேல் சொன்ன மூவருமே தமிழில் தங்களை பண்டிதர்களாக ஆக்கிக்கொண்டனர், காரணம் மிக எளிதாக சமுதாய மக்களிடம் தங்களின் கருத்துக்களை கொண்டு சென்று நிலை நிறுத்தவே. <br />அன்றைய ஆங்கில ஆட்சியார்களின் அனுசரணையுடன் மிக எளிதாக இவைகளை எதிர்ப்பின்றி செய்யமுடிந்தது. <br /><br />இந்த கருத்துகளை சொல்லவேண்டுமெனில் சொல்பவர்கள் ஆர். எஸ். எஸ். முகமூடி போட்டுக்கொள்ள வேண்டுவதில்லை. <br /><br /><br />இணையத்தில் இப்படித்தான் நிறைய "நட்ட நடு செண்டர் " காரர்கள் நிறைய உள்ளனர் - சிக்குலரிச்டுகள் !!!!<br />பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-26808674865969680852014-05-05T17:39:55.758+05:302014-05-05T17:39:55.758+05:30யாருடைய சூழ்ச்சியோ அதான் பிரிந்து விட்டோமே ஜீ... இ...யாருடைய சூழ்ச்சியோ அதான் பிரிந்து விட்டோமே ஜீ... இனி இருப்பவர்களும் பிரிந்து போகாமல் செய்வது தானே இன்றைய காலத்தின் கட்டாயம். முத்துசாமிப் பேரன்https://www.blogger.com/profile/02444848589598865978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-2120887773867940352014-05-05T16:45:07.695+05:302014-05-05T16:45:07.695+05:30விவாதம் சூடு பறக்கிறது ,தொடருங்கள் பல விஷயங்களை நா...விவாதம் சூடு பறக்கிறது ,தொடருங்கள் பல விஷயங்களை நானும் அறிய உதவும் !<br />த ம 2Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-72862054762578124892014-05-05T16:18:16.459+05:302014-05-05T16:18:16.459+05:30மிக அருமையான பதிவு! விவாதங்கள் களை கட்டுகின்றன! தொ...மிக அருமையான பதிவு! விவாதங்கள் களை கட்டுகின்றன! தொடர்ந்து வருகிறேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-80074605947568135152014-05-05T16:04:40.461+05:302014-05-05T16:04:40.461+05:30கால்டுவெல்லை திட்டியவுடன் பிராமணப் போராளிகளுக்கு ஒ...கால்டுவெல்லை திட்டியவுடன் பிராமணப் போராளிகளுக்கு ஒரு டானிக் கிடைத்து விட்டது. வாழ்க இந்து மதம். வளர்க வர்ணாசிரம தர்மம். எப்போதும் நிலைத்திருக்க பீ அள்ளும் ஆன்மீகச் சேவை. <br /><br />பேரரசர் அக்பரிடம் ராமாயணம் - மகாபாரதம் ஆகியவற்றை விளக்கினர் பண்டிதர்கள். இவ்வளவு நல்ல கருத்துக்கள் உள்ள காவியங்களை ஏன் மக்கள் மொழிகளில் கூற மறுக்கிறீர்கள் என்று கேட்டாராம் அக்பர். பண்டிதர்களின் பதில்: ''இவை தேவ பாஷையில் எழுதப் பட்டவை. மிலேச்ச பாஷைகளில் இவற்றை மொழி பெயர்க்க முடியாது''. <br /><br />கால்டுவெல்லும் ஜி யு போப்பும்தான் ஆரியர் - திராவிடர் என்ற பிரிவினையை உருவாக்கினார்கள் என்றால் இந்தக் கேவலத்துக்கு யார் காரணம்? தமிழை தெலுங்கை மலையாளத்தை அவர்களா மிலேச்ச பாஷையாகினர்?<br /><br />மத மாற்றத்துக்கு பிராமணீயத்தின் கடுமையான எதிப்பு இந்து மதம் அழிந்து விடும் என்ற பயத்தினாலல்ல. ''விதி வலியது'' என்ற சூத்திரம் ஒவ்வொரு இந்தியனையும் ஆட்டிப் படைக்கும் வரை எந்தக் கொம்பனாலும் இந்து மதத்தை ஒன்றும் செய்ய முடியாது. இந்து மதம் - பார்ப்பனீயம் - சமஸ்கிருதத்தின் இரும்புப் பிடி ஆகியவற்றை எதிர்த்த புத்தரையே ஏற்றுமதி செய்தவர்கள் நமது பண்டிதர்கள். பெரியாரும் அம்பேத்காரும் எம்மாத்திரம் இவர்களுக்கு!<br /><br />இவை போதாதென்று இப்போது வீரமணி, முக, லாலு, பஸ்வான், முலாயம், மாயாவதி, மோதி போன்ற நவீன பார்ப்பனர்களை உருவாக்கி உள்ளனர் நமது பண்டிதர்கள். <br /><br />உலகில் எத்தனையோ கொடூரமான சித்தாந்தங்கள் வந்தன; இருந்தன சில காலம்; பின்பு காணாமல் போய்விட்டன. ஆனால் இந்த உலகம் உள்ளவரை இந்த மண்ணில் நிற்கப் போவது வர்ணாசிரம தர்மம் ஒன்று மட்டுமே. கத்தி இன்றி, ரத்தமின்றி, அமல் படுத்த எந்தத் துறையும் இன்றி பல நூறு ஆண்டுகளாக நிலைத்து ஆட்சி நடத்தும் ஒரே தத்துவம் இது மட்டுமே. Perfectly well-oiled machine. பிராமணீயத்தைக் குறைவாக எடை போடாதீர்கள். <br /><br />சிறிய சான்று: ''மனித மலத்தை மனிதன் அள்ளுவது ஒரு ஆன்மீகத் திருப்பணி. சமுதாயத்தை சுத்தமாக வைத்திருக்க வால்மீகிகளுக்கு (தலித்) கடவுள் வழங்கிய வெகுமதி இந்தப் பீ அள்ளும் வேலை. கோவிலை அந்தணர் சுத்தம் செய்வதும் பீ அள்ளுவதும் ஒரே மாதிரியான சேவைகளே,'' என்று கூறிய ஒரு சூத்திரன் மேல் இதுவரை யாரும் ஒரு வழக்குக் கூடப் பதிவு செய்யவில்லை. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது: இவரை இந்த நாட்டின் பிரதம அமைச்சராக்குவதே. <br /> P.S.Narayananhttps://www.blogger.com/profile/16442559232286623730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-28300422660592310112014-05-05T15:19:37.227+05:302014-05-05T15:19:37.227+05:30போப்பையரையும் (ஜி யு) கருணானந்த சரஸ்வதி சுவாமிகளைய...போப்பையரையும் (ஜி யு) கருணானந்த சரஸ்வதி சுவாமிகளையும் ஏன் விட்டு விட்டீர்கள்! P.S.Narayananhttps://www.blogger.com/profile/16442559232286623730noreply@blogger.com