tag:blogger.com,1999:blog-5310815084217689861.post3538646932225007494..comments2023-11-02T21:40:04.693+05:30Comments on நண்டு@நொரண்டு: என்னமோ நடக்குது , மர்மமாய் இருக்குது .நண்டு @நொரண்டு -ஈரோடுhttp://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-5310815084217689861.post-13503070488257931852011-10-07T11:13:20.991+05:302011-10-07T11:13:20.991+05:30புதிய கொள்கை உருவாகவில்லை எனில் இங்கு மனிதர்கள் மன...புதிய கொள்கை உருவாகவில்லை எனில் இங்கு மனிதர்கள் மனிதர்களாகவே வாழமுடியாத நிலை ஏற்பட்டுவிடுவதோடு.அனைத்தும் மீறப்பட்டு உலக சமுதாயம் சொல்லவெண்ணா துயரத்திற்கு ஆளாகிவிடும் .<br />//<br /><br />முற்றிலும் முழுமையான ஆதங்கம்... அனைவரும் சிந்திக்க வேண்ட்டிய பகிர்வு... நன்றி சகோ!மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-68641236686594726862011-10-06T20:38:26.997+05:302011-10-06T20:38:26.997+05:30பக்குவமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..பக்குவமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-68513033359724564982011-10-06T08:05:20.681+05:302011-10-06T08:05:20.681+05:30//முதலில் சுயநலமில்லாமல் இருக்கவேண்டும் , அதோடு ச...//முதலில் சுயநலமில்லாமல் இருக்கவேண்டும் , அதோடு சுயநலமில்லாமல் சிந்திக்கவும்வேண்டும்.//<br /><br />நமக்கு ஏன் என்று பேசாமல் இருந்துவிடாமல், எல்லோரும் சிறிதளவு முயற்சி செய்தாலே புதிய பாரதத்தை உருவாக்கலாம்.<br /><br />அருமையான விழிப்புணர்வு பதிவு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-5695873557436246182011-10-06T02:03:37.273+05:302011-10-06T02:03:37.273+05:30முதலில் சுயநலமில்லாமல் இருக்கவேண்டும் , அதோடு சுய...முதலில் சுயநலமில்லாமல் இருக்கவேண்டும் , அதோடு சுயநலமில்லாமல் சிந்திக்கவும்வேண்டும்./// ரொம்ப கஸ்ரமாசே சார் )Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-84086381826008409992011-10-05T22:22:27.563+05:302011-10-05T22:22:27.563+05:30ஒரே வரியில் தீர்வை நச்னு சொல்லிட்டீங்க.ஒரே வரியில் தீர்வை நச்னு சொல்லிட்டீங்க.Anonymoushttps://www.blogger.com/profile/04274227436088615715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-11427318336285666852011-10-05T22:00:49.270+05:302011-10-05T22:00:49.270+05:30Truthful postTruthful postRaThi Mullaihttps://www.blogger.com/profile/07271711203920738501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-39062140251554470072011-10-05T18:56:06.520+05:302011-10-05T18:56:06.520+05:30இது உடனடி தேவைதான்...இது உடனடி தேவைதான்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-84880209197750304752011-10-05T18:12:17.187+05:302011-10-05T18:12:17.187+05:30முதலில் நாம் அனைவரும் நமது சுய எண்ணங்களை சீர்தூக்க...முதலில் நாம் அனைவரும் நமது சுய எண்ணங்களை சீர்தூக்கி பார்க்கவேண்டும்.<br /><br />உண்மைதான் நண்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-81049313838986371932011-10-05T18:11:29.243+05:302011-10-05T18:11:29.243+05:30நண்பரே!
நல்தொரு பதிவு! சுவையான
விவா...நண்பரே!<br /> நல்தொரு பதிவு! சுவையான<br /> விவாதத்திற்கு வித்திட்டுள்ளீர்<br /> சுயநலமில்லாதவராக இருப்பதிலும்<br /> ஒரு சுயநலம் தொக்கி நிற்கிறது என்றே<br /> நான் கருதுகிறேன்<br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-42585529885503680532011-10-05T17:09:48.717+05:302011-10-05T17:09:48.717+05:30ஒரு கட்டுரையின் நோக்கம் பார்வையிட வந்தவர்களை அவர்க...ஒரு கட்டுரையின் நோக்கம் பார்வையிட வந்தவர்களை அவர்களின் கருத்துக்களை எழுத வைக்கும் அளவுக்கு இருக்க வேண்டும். ஜெயராஜன் எழுதிய கருத்து உங்கள் எழுத்துக்கு கிடைத்த வெற்றி.<br /><br />முரண்நகை என்ற போதிலும் இது போன்ற விபரங்களை இணையம் பதிவு செய்தே ஆக வேண்டும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-23280977424145219672011-10-05T13:48:27.695+05:302011-10-05T13:48:27.695+05:30சிந்திக்கவைக்கும் பதிவு பாஸ்சிந்திக்கவைக்கும் பதிவு பாஸ்Selmadmoi girhttps://www.blogger.com/profile/11955119775100940542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-25278873633312147892011-10-05T13:34:30.534+05:302011-10-05T13:34:30.534+05:30//முதலில் சுயநலமில்லாமல் இருக்கவேண்டும் , அதோடு ச...//முதலில் சுயநலமில்லாமல் இருக்கவேண்டும் , அதோடு சுயநலமில்லாமல் சிந்திக்கவும்வேண்டும்.//<br /><br />ஒரு வரிதான். ஆனால் சாத்தியமா என்பது சந்தேகமே ! கொஞ்சம் கூட சுயநலமில்லாமல் வாழ முடியாது. ஆனால் சுயலமில்லாமல் சிந்திக்கச் செய்யலாம். ஆனால் அதை செயலில் காட்டுவது ?<br /><br />நேற்று நான் மகாத்மா காந்தி பற்றிய சில விவரங்களை இணைய தளத்தில் படித்தேன். அதில் காந்தி ஆடையில்லாமல் வெற்று உடம்போடு எளிமையாக உலா வந்து வறியவர்களுக்கு சமமாக பழகினார். ஆனால் காலில் செருப்பு அணிந்து இருந்தார். தென் ஆப்ரிக்காவில் பயணம் செய்யும் போது மூன்றாம் வகுப்பில் இடம் இருந்தாலும் முதல் வகுப்பிலேயே பிரயாணம் செய்தார். அவர் தன்னை ஏழைப் பங்களானாக கட்டிக் கொண்டாரே தவிர உண்மையில் அவ்வாறு வாழவில்லை. <br /><br />அஹிம்சையை போதித்த அவர் தன்னுடைய மனைவியை கண்டபடி அடிப்பாராம். அவருடைய அஹிம்சை, சத்தியாகிரகம் போன்ற மென்மையான வழிகளால்தான் இந்தியாவின் சுதந்திரம் தள்ளிபோனதாம். இந்தியர்களை அவர் தைரியமானவர்களாக அவர் உருவாக்கவில்லை. அவர் போஸ் போன்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்தால் பிரிட்டன் அரசால் இந்திய உயிர்கள் நிறைய பலி ஆயிருக்காதம். எடுத்துக்காட்டாக ஜாலியன் வாலபாக் படுகொலை. வழக்கு போட மகாத்மாவிற்கு துணிச்சல் இல்லை. இப்படியாக விரிகிறது அந்தக் கட்டுரை. மகாத்மாவைப் பற்றி இன்னும் அதிர்ச்சிகரமான பல்வேறு தகவல்கள் அதில் ஆதாரங்களுடன் கூறப்பட்டுள்ளன. <br /><br />எனவே சுயநலம் இல்லாது இருக்க வேண்டும் என்றால் தன்னிறைவு அடைய வேண்டும். தன்னிறைவை எப்படி அடைவது?Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-61540640972958152792011-10-05T13:25:32.571+05:302011-10-05T13:25:32.571+05:30இனிய மதிய வணக்கம் பாஸ்,
நலமா?
ஏழைகளைப் பார்த்தும...இனிய மதிய வணக்கம் பாஸ்,<br /><br />நலமா?<br /><br />ஏழைகளைப் பார்த்தும், பாராமுகமாய் இருப்போருக்கு நல்லதோர் சேதியினைச் சொல்லி நிற்கிறது உங்கள் பதிவு.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-30813047320252641852011-10-05T13:22:58.298+05:302011-10-05T13:22:58.298+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-23540276500565025132011-10-05T13:19:09.068+05:302011-10-05T13:19:09.068+05:30நல்ல ஆரோக்கிய விவாதம் நண்பரேநல்ல ஆரோக்கிய விவாதம் நண்பரேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-25965938794256722142011-10-05T12:07:21.884+05:302011-10-05T12:07:21.884+05:30நல்லதொரு சிந்தனை நண்டு - நல்வாழ்த்துகள் - நட்புடன்...நல்லதொரு சிந்தனை நண்டு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-74694280564550677572011-10-05T11:58:41.413+05:302011-10-05T11:58:41.413+05:30அழகா சொன்னீங்க நண்பரே..
சிந்தித்தலில் சுயநலம் இருக...அழகா சொன்னீங்க நண்பரே..<br />சிந்தித்தலில் சுயநலம் இருக்க கூடாதென்பது<br />மிக மிக அவசியம்...<br />நன்று.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-55521439583783398602011-10-05T11:03:43.210+05:302011-10-05T11:03:43.210+05:30இடைவேளைக்கு பிறகு பன்ச்-சோட வந்திருக்கிங்கஇடைவேளைக்கு பிறகு பன்ச்-சோட வந்திருக்கிங்ககோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-38298217338671601502011-10-05T10:45:10.506+05:302011-10-05T10:45:10.506+05:30மாப்ள நச் பதிவு நன்றி!மாப்ள நச் பதிவு நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-41006985263819580922011-10-05T10:41:13.737+05:302011-10-05T10:41:13.737+05:30சரியா சொன்னீங்க ..சரியா சொன்னீங்க ..Anonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-29807190774187103222011-10-05T10:29:11.327+05:302011-10-05T10:29:11.327+05:30முதலில் சுயநலமில்லாமல் இருக்கவேண்டும் , அதோடு சுய...முதலில் சுயநலமில்லாமல் இருக்கவேண்டும் , அதோடு சுயநலமில்லாமல் சிந்திக்கவும்வேண்டும்.<br /><br /><br /><br /> ஆமா இதேதான் சரிகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-15872748383055149922011-10-05T10:22:57.214+05:302011-10-05T10:22:57.214+05:30விழிப்புணர்வுப்பதிவு, ஈரோட்டுக்காரரா? கொக்கா?விழிப்புணர்வுப்பதிவு, ஈரோட்டுக்காரரா? கொக்கா?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-29839176956940626712011-10-05T10:17:12.852+05:302011-10-05T10:17:12.852+05:30//முதலில் சுயநலமில்லாமல் இருக்கவேண்டும் , அதோடு ச...//முதலில் சுயநலமில்லாமல் இருக்கவேண்டும் , அதோடு சுயநலமில்லாமல் சிந்திக்கவும்வேண்டும்.//<br /><br />இது நடக்குமா!!.. நடக்கணும்கறதுதான் எல்லோரோட ஆவலாயும் இருக்க முடியும்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-1533340212069061532011-10-05T09:58:16.387+05:302011-10-05T09:58:16.387+05:30சுயநலம் இல்லாது தற்போது சிந்தீப்பார்களா?
மிகவும் க...சுயநலம் இல்லாது தற்போது சிந்தீப்பார்களா?<br />மிகவும் காத்திரமான பதிவு !தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-924842365661711012011-10-05T09:47:09.737+05:302011-10-05T09:47:09.737+05:30சொல்ல வந்த கருத்து சுருக்.சொல்ல வந்த கருத்து சுருக்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.com