tag:blogger.com,1999:blog-5310815084217689861.post4496489954957037925..comments2023-11-02T21:40:04.693+05:30Comments on நண்டு@நொரண்டு: பதிவுகளும், வரலாறும்.நண்டு @நொரண்டு -ஈரோடுhttp://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5310815084217689861.post-1358383669089530402009-02-19T00:22:28.992+05:302009-02-19T00:22:28.992+05:30அன்பின் நண்பரே..உங்களை பற்றிய முழுவிவரம் அறிய ஆவல்...அன்பின் நண்பரே..<br>உங்களை பற்றிய முழுவிவரம் அறிய ஆவல்..<br><br>கட்டுரைகள்... பதிவுகள்..பாதிப்பினை ஏற்படுத்தியதால்...இந்த கருத்துரை..<br><br>அன்புடன் மண்சட்டிமண்சட்டிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-82459088736690221372009-02-19T04:58:55.432+05:302009-02-19T04:58:55.432+05:30A settlement dating back to more than 2500 years h...A settlement dating back to more than 2500 years has been found in Aathichchnalloor & is under Archaeolgical exploration.Muniappan Pakkangalhttp://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-67390609976634828452009-02-21T01:14:09.648+05:302009-02-21T01:14:09.648+05:30மண்சட்டி யாருக்கு ...எமது பதிவுகள் ..பாதிப்பைத்தரு...மண்சட்டி யாருக்கு ...<br><br>எமது பதிவுகள் ..<br>பாதிப்பைத்தரும் பதிவுகளா ...!!...? <br>என்ன பாதிப்பை எப்பதிவு தந்தது <br>என்பதனை வெளிப்படையாக<br>தெரிவிக்கவும் .<br><br>நண்டு @நொரண்டின் நோக்கம் <br>பாதிப்பினை ஏற்படுத்தும்<br>பதிவுகளை வெளியிடுவதல்ல .<br><br>ஒன்றை <br>பார்த்தோ ,படித்தோ ,கேட்டோ<br>தன்னை பாதிக்கின்றது என்று<br>கூறுவதினின்று விலகிவர வேண்டும் .<br><br>ஒன்று நம்மை பாதிப்பதால்<br>ஏற்படுவது யாது ?<br><br>முதலில் அதனால் நமக்கு உள்ள<br>ஆதாயத்தையே நாம் பார்க்க<br> ஆரம்பிக்கின்றேம் .<br><br><br>அது நமது<br> கருத்தியலில் இருந்தாலும் சரி ,<br>வாழ்வியலில் இருந்தாலும் சரி<br>அல்லது<br>நமது <br>முன் முடிவுகளில் இருந்தாலும் சரி .<br><br>அப்படி பார்க்கும் பொழுது<br>ஒன்று<br>அதன் மீது நமக்கு<br>உடனே பிடிப்பு வருகிறது ,<br>தெளிவு போல் ஒரு தோற்றம் உருவாகிறது, <br>அது ஒரு புலகாங்கித்த்தை ஏற்படுகிறது<br><br>அல்லது<br><br>அதன் மீது நமக்கு<br>உடனே வெறுப்பு வருகிறது ,<br>கோபம் உருவாகிறது,<br>காழ்ப்புணர்ச்சி ஏற்படுகிறது .<br><br>இவை இரண்டில்<br>எது ஏற்ப்பட்டாலும்<br>நாம் நமது இயல்பான நிலையிலிருந்து<br>பிறழ்ந்து விட்டிருப்போம் .<br><br>அதனால் , <br>அதன்மீது பயணப்பட்டு<br>பிறகு நாம் நமது<br>சுயத்தை இழந்து விடுவோம் .<br><br>ஆதலால் ,<br>எவை ஒன்றிலிருந்தும்<br>நாம்<br>அதனின்று பெறும் கோவைகளினின்று<br><br><br>ஏதோ தவறான பாதையில் <br>தற்பொழுது இருப்பதாக உணரும் பட்சத்தில் அதனின்று<br>திருந்த வேண்டும்<br><br>அல்லது<br><br>நமக்கு தெரியாதவைகளை <br>அதனின்று<br>கற்றுக்கொள்ளவேண்டும் .<br><br>இதுவே<br><br>நண்டு @நொரண்டின் நோக்கம் .<br><br><br><br>---சுயத்தை இழப்பவன்<br> சுதந்திரமானவனாக முடியாது -----<br><br><br><br>மேலும் ,<br>தங்களைப்பற்றிய விபரங்கள் முழுவதையும்<br>கூறவும் .<br><br>அது தானே சரி .<br><br>நன்றி ..<br>நண்டுநண்டு@நொரண்டு -ஈரோடுhttp://www.blogger.com/profile/11724218039173137157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-87657708239279424332009-02-21T01:17:05.626+05:302009-02-21T01:17:05.626+05:30அன்பு நண்பர் Muniappan Pakkangal -க்கு தங்களின...அன்பு நண்பர் <br> Muniappan Pakkangal -க்கு<br> தங்களின் தகவலுக்கு நன்றி .<br>அது சம்பந்தமாக மேலும் விவரங்கள் அனுப்பினால் <br> பயனுள்ளதாக இருக்கும் .<br><br> நண்டு .நண்டு@நொரண்டு -ஈரோடுhttp://www.blogger.com/profile/11724218039173137157noreply@blogger.com