tag:blogger.com,1999:blog-5310815084217689861.post5621265182590574177..comments2023-11-02T21:40:04.693+05:30Comments on நண்டு@நொரண்டு: ஸ்பெக்ட்ரம் ஊழல் யார் குற்றவாளிநண்டு @நொரண்டு -ஈரோடுhttp://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5310815084217689861.post-62754906876454651652010-12-19T09:34:29.171+05:302010-12-19T09:34:29.171+05:30Appaavi Thamizharaa? Who is that? You cannot diffe...Appaavi Thamizharaa? Who is that? You cannot differentiate a Tamil thief from a Hindi thief or a Bengali thief. A rascal has to be called rascal. Periyaar did this monumental error of condoning the corruption among non-Brahmins citing the monumentally corrupt Brahmins. In any stretch of imagination, Mu Ka can never be called a Sudra. He can conduct upanayanam even to Jayendra Saraswathy.P.S.Narayananhttps://www.blogger.com/profile/16442559232286623730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-62309781606000466532010-12-16T09:33:26.333+05:302010-12-16T09:33:26.333+05:30//யார் குற்றவாளி?//
வேறு யார்?தி மு க கழிசடைகளுக்க...//யார் குற்றவாளி?//<br />வேறு யார்?தி மு க கழிசடைகளுக்கு காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட்ட திராவிட தமிழ் முண்டங்கள் தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-86955245038935740442010-12-16T09:15:23.464+05:302010-12-16T09:15:23.464+05:30Sabaash sariyaana peyar! Nandu! Where are you?Are...Sabaash sariyaana peyar! Nandu! Where are you?Are you watching the current developmentAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-47943915480038061132010-12-07T08:35:47.123+05:302010-12-07T08:35:47.123+05:30ராவணன் said...
//நண்டு என்ன சொல்கின்றார் என்று புர...ராவணன் said...<br />//நண்டு என்ன சொல்கின்றார் என்று புரியாமல் அனைவரும் பதிலுரை எழுதியுள்ளார்கள்.<br /><br />அதுதான் நண்டுவிற்குக் கோவம்...யாருக்கும் பதில் சொல்லவில்லை...சரியா நண்டு? //<br />என்ன செய்ய நமது இரத்தங்களை பக்குவப்படுத்தும் பணியும் நம்மிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது என நினைக்கின்றேன்.<br />எதையும் சிறப்பாக செய்வோன் .<br />இதையும் அப்படியே செய்வோன்<br />என்ற நம்பிக்கையுடன் இயங்குகின்றேன் .<br />ராவணன் அவர்களே<br />we did not understand what u said. <br />but explain my earlier questions and TATA himself wants the spectrum to be auctioned <br />STEL offers RS. 24000 cr for pan India licence. <br />if he did not take any bribery he must be an insane.then he will deserve ur argumentveluhttps://www.blogger.com/profile/02256692936261331057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-86415216675176862672010-12-06T11:57:09.047+05:302010-12-06T11:57:09.047+05:30then tell how to punish the nonsense.
the questio...then tell how to punish the nonsense. <br />the question is why he fixed the sept 25th as last date. <br />how some companies like swan unitech and rcom was able to take DD for 1600 odd crore rupess with in the within 45 min of the cut off time.<br />It is shame to track the word TAMILAN on this issue Mr. Advocate. <br />nothing will happen if the parliment proceeds without intreuptionveluhttps://www.blogger.com/profile/02256692936261331057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-53593865624505712572010-12-01T22:27:22.176+05:302010-12-01T22:27:22.176+05:30எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் ...எனது வலைப்பூவிற்கு வருகை தந்து <br />தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும் <br />பின்னூட்டமிட்டவர்களுக்கும்<br />எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை <br />தெரிவித்துக்கொள்கிறேன் .நண்டு@நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/11724218039173137157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-10778115145337289952010-12-01T22:26:50.254+05:302010-12-01T22:26:50.254+05:30ராவணன் said...
//நண்டு என்ன சொல்கின்றார் என்று பு...ராவணன் said... <br />//நண்டு என்ன சொல்கின்றார் என்று புரியாமல் அனைவரும் பதிலுரை எழுதியுள்ளார்கள்.<br /><br />அதுதான் நண்டுவிற்குக் கோவம்...யாருக்கும் பதில் சொல்லவில்லை...சரியா நண்டு? //<br />என்ன செய்ய நமது இரத்தங்களை பக்குவப்படுத்தும் பணியும் நம்மிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது என நினைக்கின்றேன். <br />எதையும் சிறப்பாக செய்வோன் .<br />இதையும் அப்படியே செய்வோன்<br />என்ற நம்பிக்கையுடன் இயங்குகின்றேன் .<br />ராவணன் அவர்களேநண்டு@நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/11724218039173137157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-68531387824135069662010-12-01T21:01:57.511+05:302010-12-01T21:01:57.511+05:30நண்டு என்ன சொல்கின்றார் என்று புரியாமல் அனைவரும் ப...நண்டு என்ன சொல்கின்றார் என்று புரியாமல் அனைவரும் பதிலுரை எழுதியுள்ளார்கள்.<br /><br />அதுதான் நண்டுவிற்குக் கோவம்...யாருக்கும் பதில் சொல்லவில்லை...சரியா நண்டு?ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-41347045909637358742010-11-30T19:08:40.561+05:302010-11-30T19:08:40.561+05:30hiyyohiyyoRavi kumar Karunanithihttps://www.blogger.com/profile/05327406898747400620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-18321038139717876092010-11-30T16:01:24.596+05:302010-11-30T16:01:24.596+05:30அதற்கு பலிகடா ஒரு அப்பாவித் தமிழன்
Ada kala kodu...அதற்கு பலிகடா ஒரு அப்பாவித் தமிழன் <br /><br />Ada kala kodumaiyee....thamizannaley appaviya...<br /><br />ada pavi makkaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-41371607014026589822010-11-30T12:55:35.885+05:302010-11-30T12:55:35.885+05:30ஸ்பெக்ட்ரம் பணத்தில் அனுஷ்காவுக்கு பங்கு! அதிர்ச்ச...ஸ்பெக்ட்ரம் பணத்தில் அனுஷ்காவுக்கு பங்கு! அதிர்ச்சி தகவல்.<br /><br />http://arulgreen.blogspot.com/அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-51000946763165345022010-11-30T12:41:07.650+05:302010-11-30T12:41:07.650+05:30உங்க கற்பனை வளம் நல்லாருக்கு ....பேசாம திமுக ல சேர...உங்க கற்பனை வளம் நல்லாருக்கு ....பேசாம திமுக ல சேருங்க ..................கலைங்கருக்கு பேச ஆள் இல்லையாம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-70646652963928676062010-11-30T10:08:05.829+05:302010-11-30T10:08:05.829+05:30"என் மீது விமர்சனங்கள் வரலாம்; ஆனால், தொலைதொட..."என் மீது விமர்சனங்கள் வரலாம்; ஆனால், தொலைதொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளேன்'<br />ராஜாமோகன் காந்திhttps://www.blogger.com/profile/11505121377160411411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-87081326062814793682010-11-30T10:07:45.236+05:302010-11-30T10:07:45.236+05:30இந்த கூத்து எதுவரை போய் நிற்கும் என்று பொருத்து இர...இந்த கூத்து எதுவரை போய் நிற்கும் என்று பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்....தமிழ்போராளிhttps://www.blogger.com/profile/00882006089381631356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-84389705093105907442010-11-30T09:18:52.246+05:302010-11-30T09:18:52.246+05:30//
'ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொ...//<br />'ஆழ்ந்த பார்வையில்லாமல் <br />எதையும் புரிந்துகொள்ளமுடியாது '<br />//<br /><br />சரியாய் எழுதவும் முடியாது.<br /><br />பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-40941277012552986122010-11-30T09:17:56.961+05:302010-11-30T09:17:56.961+05:30முழுக்க புரிந்துகொள்ளாமல் எழுதியிருக்கிறீர்களோ எனப...முழுக்க புரிந்துகொள்ளாமல் எழுதியிருக்கிறீர்களோ எனப்படுகிறது.<br /><br />பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-79497525349079769292010-11-30T00:32:13.359+05:302010-11-30T00:32:13.359+05:30நண்டு!ஊழல் செய்வது எப்படியென்று உலகுக்கே கற்றுக்கொ...நண்டு!ஊழல் செய்வது எப்படியென்று உலகுக்கே கற்றுக்கொடுக்கும் திறன் வாய்ந்தவர்கள் தமிழக அரசியல்வாதிகள்.இங்கேயே அடிப்படை நம்பிக்கை புட்டுகிட்டுப் போய் விடுகிறது.<br /><br />அடுத்து டெலிகாம் அமைச்சகத்திலிருந்து ஸ்பெக்ட்ரம் குறித்த ஆ.இராசாவின் கடிதங்களும் பிரதமர் சிபாரிசுகளும் கூட புறக்கணிக்கப்பட்டு ஸ்பெக்டரம் டெண்டரின்றி First come first served திட்டமும் கடைசி தேதியை ஒரு வாரத்திற்கு முன்பே கொண்டு வந்து எல்லாமே வித்துப்போச்சுன்னு அறிவித்ததும் தவறானவை.<br /><br />தணிக்கை குழுவின் அறிக்கை ராசாவுக்கு சார்பாக இருக்கிறதா?<br /><br />உங்கள் வாதத்தில் முழுமை இல்லை என்பது மாதிரி தோன்றுகிறது.இல்லையென்றால் பாராளுமன்றம் விடாக்கண்டன் கொடாக்கண்டன் மாதிரி இருவாரமும் முடங்குவதற்கும் எதிர்க்கட்சிகளுக்கு அரசியலமைப்பு படி உரிமை இல்லையென்பதும்,மடியில் கனமில்லை என்று ஆளும் கட்சியும் பாராளுமன்றம் நடக்க JPCக்கு சம்மதிக்கிறோம் என்பதும் நிகழ்ந்திருக்கும்.<br /><br />ஸ்பெக்ட்ரத்தின் ஒரே நன்மை நட்டத்திலும் திட்டம் பரவலாக்கப்பட்டது மட்டுமே.<br /><br />ஆகா!க்ளைமாக்ஸ் கொண்டு வந்து நிறுத்துனீங்களே அப்பாவி தமிழனென்று.விட்டா அந்த பாழா போனவன் அஜ்மல் கூட அப்பாவி,தெரியாம மாட்டிகிட்டான்னு பதிவு போடுவீங்க போல இருக்குதே.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-24061670268741601132010-11-29T23:30:05.936+05:302010-11-29T23:30:05.936+05:30// அதற்கு பலிகடா ஒரு அப்பாவித் தமிழன் என்பதோடு நமத...// அதற்கு பலிகடா ஒரு அப்பாவித் தமிழன் என்பதோடு நமது ஜனநாயகமும் அரசியலமைப்புச்சட்டமும் என்பது தான் மிகவும் வேதனையாக உள்ளது . //அப்பாவியா? யப்பா யப்பா யப்பா! என்னமா குடுக்கறீங்க சௌண்டு!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-20735761142480502282010-11-29T22:04:07.363+05:302010-11-29T22:04:07.363+05:30என்ன செய்றதுன்னே தெரியலை யாரை நம்புறதுன்னும் புரிய...என்ன செய்றதுன்னே தெரியலை யாரை நம்புறதுன்னும் புரியலை...gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-61820425836622009352010-11-29T22:02:32.835+05:302010-11-29T22:02:32.835+05:30// அதற்கு பலிகடா ஒரு அப்பாவித் தமிழன் என்பதோடு நமத...// அதற்கு பலிகடா ஒரு அப்பாவித் தமிழன் என்பதோடு நமது ஜனநாயகமும் அரசியலமைப்புச்சட்டமும் என்பது தான் மிகவும் வேதனையாக உள்ளது . //<br /><br />இந்த தமிழன் ஒரு வார்த்தை எவ்வளவு கேவலமானது என்பது 1960 களில் இருந்து தான் மாறிப் போனது. அதுக்கு முன்னல நல்லாதான் இருந்தது. சி.எஸ், இராஜாஜி, காமராஜர், கக்கன், தோழர் ஜீவா, அருணாச்சலம், கிருஷ்ணசாமி சுந்தர்ஜி, மேஜர் பரமேஸ்வரன். ஏ ஆர் ரஹ்மான்.இவங்க எல்லாம் ஆப்பிரிக்காவுல புடிச்சவுங்க, அதுனாலதான் அவங்க எல்லாம் டெல்லியில மதிப்பும் மரியாதையுடன் இருந்தனர். <br /><br />ஆனா ஒரு டெர்ம்ல இருந்த நடத்தையைப் பார்த்தே இரண்டு தி மு.க மந்திரிகளை பிரதமரே வெறுக்கும் அளவுக்கு இருந்தது, அடுத்த டெர்ம்ல வேண்டாம் என்று சொல்லி விட்டார். டெலிகாம் இராசா என்று டெல்லியில நக்கலாக கூப்பிடும் ஒருவரை எப்படி கொஞ்சம் கூட வெக்கம் மானம் சூடு சுரணை எதும் இல்லாம உங்களால் தமிழன் என்று சப்பைக் கட்டு கட்ட முடியுது.மொத்த படிச்சவன் தான அப்புறம் எப்படியா அப்பாவித் தமிழன் ஆனார். அவரு மாதிரியே நீங்களும் அப்பாவித் தமிழரா பதிவு போட்டுடிங்களா. <br />இன மான தன்மான உணர்வுகள் வேண்டியதுதான், அதுக்காக சுரண்டல்கள் எல்லாம் நியாயப் படுத்தக் கூடாது.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-24121995864975856342010-11-29T21:50:17.181+05:302010-11-29T21:50:17.181+05:30அருமையான பதிவு. மலேசியாவில் கூட ஸ்பெக்ட்ரம் விவகார...அருமையான பதிவு. மலேசியாவில் கூட ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைப் பற்றி நிறைய பேர் பேசுகிறார்கள். ஊழல் இல்லாத நாடு எதுவுமே இல்லை. மலேசியாவிலும் ஊழல்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழல் மாதிரி உலகத்திலேயே வேறு பெரிய ஊழல் இருக்கவே இருக்காது. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறச் செய்யலாம்.<br />மலேசியாவிலிருந்து முத்துக்கிருஷ்ணன்.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்https://www.blogger.com/profile/11834380626722845115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-10782046567702782372010-11-29T21:49:15.188+05:302010-11-29T21:49:15.188+05:30mmmm சட்ட நுணுக்கங்கள் - சட்ட வல்லுனர்கள் - பேச வே...mmmm சட்ட நுணுக்கங்கள் - சட்ட வல்லுனர்கள் - பேச வேண்டியவை இவை - என்க்குப் புரிய வில்லை - பொறுத்திருந்து பார்ப்போம்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-18465285480798444162010-11-29T21:43:18.329+05:302010-11-29T21:43:18.329+05:30எனக்கும் இந்த விஷயத்தில் இவர் மீது தவறு இருக்காது ...எனக்கும் இந்த விஷயத்தில் இவர் மீது தவறு இருக்காது என்றே தோன்றுகிறதுசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-69805512877467370892010-11-29T21:08:04.057+05:302010-11-29T21:08:04.057+05:30//அதற்கு பலிகடா ஒரு அப்பாவித் தமிழன் //
?????????...//அதற்கு பலிகடா ஒரு அப்பாவித் தமிழன் // <br />??????????????????????????????????????????Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-19258508591211552982010-11-29T21:07:52.156+05:302010-11-29T21:07:52.156+05:30anna neengalum soundarum spectama pathi eluthirukk...anna neengalum soundarum spectama pathi eluthirukkinga 2m arumai.........<br /><br />payanulla pathivu vaalthugalJeyamaranhttps://www.blogger.com/profile/15825061135949496185noreply@blogger.com