tag:blogger.com,1999:blog-5310815084217689861.post6248257449248731435..comments2023-11-02T21:40:04.693+05:30Comments on நண்டு@நொரண்டு: கைதிகள் சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வேண்டுகோள்.நண்டு @நொரண்டு -ஈரோடுhttp://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5310815084217689861.post-73761697518413116592009-03-25T09:48:51.339+05:302009-03-25T09:48:51.339+05:30நல்ல யோசனைதான். இருந்தாலும் சரிப்பட்டு வருமா என்று...நல்ல யோசனைதான். இருந்தாலும் சரிப்பட்டு வருமா என்றுதான் தெரியவில்லை. ஒருகால் சில சட்ட திட்டங்கள் ஏதாவது இருக்குமோ?<br><br>இது பற்றி ஏதாவது புத்தகம் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்....<br><br>நல்ல பதிவு....<br>கிருஷ்ண பிரபு.கிருஷ்ண பிரபுhttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-14784134229723826882009-03-25T10:21:05.787+05:302009-03-25T10:21:05.787+05:30nalla pathivu..thodarndhu ezhuthungal..nanri,arun ...nalla pathivu..thodarndhu ezhuthungal..<br><br>nanri,<br>arun m.ஆதவன்http://www.blogger.com/profile/15561541164347559242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-61264554391626658532009-03-25T10:48:10.890+05:302009-03-25T10:48:10.890+05:30இதை என்னால ஏற்றுக்கொள்ள முடியாது ...சிறையில் இருப...இதை என்னால ஏற்றுக்கொள்ள முடியாது ...<br>சிறையில் இருப்பது என்பது தண்டனை ...<br>அவர்களுக்கு மிக பெரிய தண்டனை என்பதே சமுகத்தில் இருந்து தனிமைபடுத்தல் என்பதுதான் ...<br>அவர்களுக்கும் எல்லா உரிமைகளை கொடுத்தால் எதற்கு சிறைசாலை ?...<br>இப்பவே சிக்கன் , மட்டன் எல்லாம் போடுறாங்களாம் ...<br>நீங்க வேற என்னங்க ?மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-6173808783388521912009-03-25T14:47:38.488+05:302009-03-25T14:47:38.488+05:30தங்களின் கருத்துரைக்கு மகிழ்ச்சி Enathu Payanam அ...தங்களின் கருத்துரைக்கு மகிழ்ச்சி<br> Enathu Payanam <br>அவர்களே<br><br>//இருந்தாலும் சரிப்பட்டு வருமா என்றுதான் தெரியவில்லை. //<br><br>சரிப்படவைக்கவேண்டும்<br>அது தான் ஜனநாயகம்<br><br>நன்றிநண்டு@நொரண்டு -ஈரோடுhttp://www.blogger.com/profile/11724218039173137157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-36127453348897884952009-03-25T14:49:00.919+05:302009-03-25T14:49:00.919+05:30தங்களின் கருத்துரைக்கு மிக்கமகிழ்ச்சிஆதவன்அவர்களே...தங்களின் கருத்துரைக்கு<br> மிக்கமகிழ்ச்சி<br>ஆதவன்<br>அவர்களே<br><br>நன்றிநண்டு@நொரண்டு -ஈரோடுhttp://www.blogger.com/profile/11724218039173137157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-27656206394346654332009-03-25T14:49:00.918+05:302009-03-25T14:49:00.918+05:30உங்களால்ஏற்றுக்கொள்ள முடியாதுஎன்பதற்காகமக்களாட்சித...உங்களால்<br>ஏற்றுக்கொள்ள முடியாது<br>என்பதற்காக<br>மக்களாட்சித்தத்துவத்தை<br>ஜனநாயகத்தை<br>தூக்குமேடைக்கு<br>அனுப்ப முடியாது<br> மந்திரன் <br>அவர்களே.நண்டு@நொரண்டு -ஈரோடுhttp://www.blogger.com/profile/11724218039173137157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-28092725838618086882009-03-25T15:21:19.932+05:302009-03-25T15:21:19.932+05:30மக்களாச்சி -- யாருடைய மக்கள் ஆட்சி இங்கு நடைபெறுகி...மக்களாச்சி -- யாருடைய மக்கள் ஆட்சி இங்கு நடைபெறுகிறது ?...<br>அது சரி நான் சொல்ல வந்தது என்ன வென்றால் , சிறையில் இருப்பவர்கள் மக்களே அல்ல ..<br>அவர்கள் மாக்கள் (விலங்குகள் )....<br>அவர்களின் மனித உரிமைகள் மட்டும் தான் காக்கப் பட வேண்டும் ..<br>அவர்களின் சமுதாய உரிமைகள் அல்ல ..மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-48192127823747815622009-03-25T23:24:22.270+05:302009-03-25T23:24:22.270+05:30மந்திரன் அவர்களேமாக்கள் என்று இங்கு எதுவும் இல்லை...மந்திரன் அவர்களே<br><br>மாக்கள் என்று இங்கு எதுவும் இல்லை.<br><br>விலங்கினங்களை<br>சிறையில்இருக்கவேண்டிய,<br>தண்டிக்கப்படவேண்டிய<br> லிஸ்டில் வைத்துள்ளீர்கள்<br>போலும் .<br>தவறான பார்வை .<br><br>அடுத்தவர்<br>தமது அடிப்படைகள் பாதிக்கப்படும்பொழுது<br>அது பற்றி கோரிக்கை<br>வைக்கும்பொழுது ,<br>அது கொடுக்கக்கூடாது<br> என்று தடுக்கும்படி <br>பேசுவது ,எழுதுவது<br>10 வருடம் கடுங்காவல்<br>சிறைதண்டனை கொடுக்கக்கூடிய குற்றமாகும், <br>மேலும்<br>மக்கள் ஆட்சி த்த்துவத்தையோ ,<br>கருத்தையோ,மற்றவர்களையோ,<br>எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல்<br>கேலி செய்வது <br>7 வருடம் கடுங்காவல்<br>சிறைதண்டனை கொடுக்கக்கூடிய குற்றமாகும், <br>என்று<br>இருக்கும்<br>ஒரு சூழலில்<br>உங்களின் நிலையை<br>நினைத்துபாருங்கள் ,<br>இந்நிலையில் நீங்கள் .<br><br>சிந்திப்பீர்நண்டு@நொரண்டு -ஈரோடுhttp://www.blogger.com/profile/11724218039173137157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-60659031037665508182009-03-26T11:13:52.621+05:302009-03-26T11:13:52.621+05:30//தவறான பார்வை .//மக்களின் உயிர்களை வேட்டையாடும் ,...//தவறான பார்வை .//<br>மக்களின் உயிர்களை வேட்டையாடும் , உடைமைகளை கொள்ளை இடும் விலங்குகள் தான் சிறையில் இருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து ..<br>//எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல்<br>கேலி செய்வது //<br><br>சொத்து மதிப்பு <br>கருணாநிதி - 48 கோடி <br>ஜெயலலிதா -36 <br>லல்லு - 28<br><br>இவை எல்லாம் தேர்தல் ஆணையத்தால் கொடுக்க பட்ட மதிப்புகள் ...<br><br>கையில் காசு இல்லாமல் சென்னைக்கு வந்த கருணாநிதி கொண்டுள்ள சொத்து மதிப்பு எவ்வளவு ?<br>ஈலத்தில் நடப்பது மக்களாச்சி .. அங்கே கொல்லப் படுவது என் இன மக்கள் ..அவர்களின் சகோதரர்கள் ..<br>கொஞ்சம் சிந்திப்பீர் .<br><br>//7 வருடம் கடுங்காவல்//10 வருடம் கடுங்காவல்//<br>என்னை மிரட்டி ,எனது எழுத்துரிமையை நீங்கள் பறிக்கிறீர்கள் .. இதுக்கு எத்தனை வருட கடுங் காவல் சிறை தண்டனை ?மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-55217201677923322912009-03-28T14:10:44.168+05:302009-03-28T14:10:44.168+05:30yes>.what you are said is correct.It is not a s...yes>.what you are said is correct.It is not a sympathetic issue.Voting is their "Right"..Somebody may try to get information under RTI before the election and with that represent the matter to Election commission.it can be effectively done by LAWYERS..let them consider this point and do something before the commencement of the election.---R.Selvapriyan-ChalakudyAnonymousnoreply@blogger.com