tag:blogger.com,1999:blog-5310815084217689861.post6620863658693254802..comments2023-11-02T21:40:04.693+05:30Comments on நண்டு@நொரண்டு: 6,40,000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் நாம் ஏன் உதவக்கூடாது ?நண்டு @நொரண்டு -ஈரோடுhttp://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5310815084217689861.post-58370134367954950632011-10-02T06:59:45.977+05:302011-10-02T06:59:45.977+05:30த.ம 23த.ம 23Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-44698293969847946302011-10-02T06:58:35.874+05:302011-10-02T06:58:35.874+05:30படங்கள் பார்த்து பயந்து போனேன்
சாப்பிடுகையில் நினை...படங்கள் பார்த்து பயந்து போனேன்<br />சாப்பிடுகையில் நினைவு வர <br />மன்ம் மிகச் சங்கடப்படுகிறது<br />விளக்கப் பதிவும் அருமைYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-43079236999087374822011-09-28T21:14:15.498+05:302011-09-28T21:14:15.498+05:30மிக நெகிழ்வான பதிவு. நம்மால் இயன்றதை செய்வோம்.மிக நெகிழ்வான பதிவு. நம்மால் இயன்றதை செய்வோம்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-46422407188300719852011-09-27T09:03:43.744+05:302011-09-27T09:03:43.744+05:30ஒரு பிரச்சனையை சொல்லி,அதற்கு ஒரு தீர்விற்கும் வழி ...ஒரு பிரச்சனையை சொல்லி,அதற்கு ஒரு தீர்விற்கும் வழி சொல்லீருக்கீங்க.எனது ஆதரவும்,பங்கும் என்றும் உண்டு.நன்றி.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-39674241510834142982011-09-24T23:51:07.820+05:302011-09-24T23:51:07.820+05:30கல்லையும் கரைய வைக்கும் உண்மை - நெகிழ்வான பதிவு.
ந...கல்லையும் கரைய வைக்கும் உண்மை - நெகிழ்வான பதிவு.<br />நேசக் கரம் நீட்டுவோம்.Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-26880334188415893712011-09-24T14:57:05.409+05:302011-09-24T14:57:05.409+05:30கண்கள் குளமாக கண்டேன் படங்களய்யா
தொண்டு உள...கண்கள் குளமாக கண்டேன் படங்களய்யா<br /> தொண்டு உளங்கொண்டோ உடன்<br /> தொடங்கிடிலோ் குழு வொன்றே<br /> கண்டுஉதவிடவே கருதுகின்றார் செய்வார்கள்<br /> நன்று பதிவையய்யா நன்றி ஆமயய்யா<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-70538524915477723952011-09-24T14:10:46.193+05:302011-09-24T14:10:46.193+05:30நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம் ..நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம் ..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-23255961517874659762011-09-24T12:15:53.496+05:302011-09-24T12:15:53.496+05:30விஞ்ஞான வளர்ச்சியின் மறுபக்கம் ஏன் இத்தனை கொடியதாக...விஞ்ஞான வளர்ச்சியின் மறுபக்கம் ஏன் இத்தனை கொடியதாக இருக்கிறது? ஒரு புறம் உணவுப் பொருட்கள் வீணாகின்றன! மறுபுறம் பட்டினிச்சாவுகள்! வளர்ந்த நாடுகள் உடனடியாகத் தலையிட்டு,சண்டையிடும் ஓநாய்களைக் களைந்து, அம்மக்களைக் காப்பாற்ற வேண்டியத் த்ருணமிது! ஐ.நா வின் கட்டுப்பாட்டில் அந்நாடு கொண்டு வரப்பட வேண்டும்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-21996080340668196272011-09-24T12:11:21.357+05:302011-09-24T12:11:21.357+05:30நண்பர் சசியின் கருத்தையே நானும் வழி மொழிகிறேன்..நண்பர் சசியின் கருத்தையே நானும் வழி மொழிகிறேன்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-1053586082730427262011-09-24T11:54:26.135+05:302011-09-24T11:54:26.135+05:30இம்மாதிரியான படங்களை
அடிக்கடி காண நேரிடுகிறது ......இம்மாதிரியான படங்களை <br />அடிக்கடி காண நேரிடுகிறது ...<br />ஒவ்வொரு முறை <br />மனதை நெருடத்தான் செய்கிறது..<br />ஆதரவு கரம் நீட்ட அனைவரையும் <br />அழைத்ததற்கு நன்றி.....<br />நன்றி சகோ ............Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-41036884504634840582011-09-24T10:44:21.570+05:302011-09-24T10:44:21.570+05:30படங்கள் இதயத்தை கனக்க வைத்தன. நாம் நம்மால் முடிந்த...படங்கள் இதயத்தை கனக்க வைத்தன. நாம் நம்மால் முடிந்ததைச் செய்வோம்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-74088940715294823452011-09-24T10:26:33.148+05:302011-09-24T10:26:33.148+05:30படங்கள் பார்க்கும் போதே மனசு கலங்குதே, நம்மாலும் ...படங்கள் பார்க்கும் போதே மனசு கலங்குதே, நம்மாலும் முடிந்ததைச்செய்வோம்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-18452631886650835962011-09-24T10:19:40.007+05:302011-09-24T10:19:40.007+05:30மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த மக்கள் என்ன பா...மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த மக்கள் என்ன பாவம் செய்தார்கள். அவர்களிக்கு உதவ எம்மால் முடிந்ததை கண்டிப்பாக செய்தாக வேண்டும். <br /><br />சர்வதேச அமைப்புகளை தொடர்புகொண்டு அவர்களிடம் உதவுவது என்பது இயலாத காரியம் என நினைக்கிறேன். அதனால் உள்ளூர் அமைப்புகள் எதாவது வழி நடத்தி சென்றால் நம் மக்கள் உதவி செய்ய வசதியாக இருக்கும்.காந்தி பனங்கூர்https://www.blogger.com/profile/05393876243871274649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-75489463321059606212011-09-24T09:49:28.690+05:302011-09-24T09:49:28.690+05:30பார்க்கும் போதே கண்கள் கலங்குகிறது நண்பரே உலகின் ஒ...பார்க்கும் போதே கண்கள் கலங்குகிறது நண்பரே உலகின் ஒரு பக்கம் இது போல இருந்தால் இன்னொரு பக்கம் நம் நாட்டு அரசாங்கம் உணவு பொருட்களை மக்க வைத்து கடலில் கொட்டுகிறது. பாவம் இது போன்ற மக்களுக்கு கொடுத்தால் அவர்களின் உயிரையாவது காப்பாற்றலாம்.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-19022538963371409762011-09-24T08:56:01.179+05:302011-09-24T08:56:01.179+05:30நீண்ட நாட்களின் பின் இணைவதில் மகிழ்ச்சி சகோ.
நலமா?...நீண்ட நாட்களின் பின் இணைவதில் மகிழ்ச்சி சகோ.<br />நலமா?<br />மனதை பிழிகிறது படங்கள்.<br />உயிர்கள் செத்துக்கொண்டிருக்கும் போதே பார்க்காத ஐ.நா என்ன செய்யும் கேள்விதான்.நல்ல சேவை, மனிதாபிமானமுடன் பதிவு செய்திருக்கிறீங்க.vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-90514540357294666952011-09-24T07:48:50.754+05:302011-09-24T07:48:50.754+05:30The World watched in deafening silence and complet...The World watched in deafening silence and complete inaction the unimaginably horrible, gruesome and mercilessly brutal slaughtering of innocent people including women - even pregnant women and women with suckling babies, patients and injured taking treatment in hospitals, school-going children, soldiers who chose to give up arms and surrender, sick, aged and ordinary people in thousands in broad daylight. Not long ago, that highly planned, meticulously and rigorously executed racist butchering - that willful and wanton genocide took place in the "democratic republic" of Srilanka and the "developed" and "cultured" West and international organizations such as UN chose to remain passive and mute spectators ...<br /><br />And now it is poverty and death in Africa.<br />Will we fare any better ?ceekeehttps://www.blogger.com/profile/15515445283508323567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-64713377476352840332011-09-24T07:44:55.789+05:302011-09-24T07:44:55.789+05:30இந்த விஷயம் அனைவரையும் சென்று சேர
தமிழ் மணம் ,இன...இந்த விஷயம் அனைவரையும் சென்று சேர <br /><br />தமிழ் மணம் ,இன்ட்லி வாக்களித்தேன் .M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-70741462726428932872011-09-24T07:43:44.912+05:302011-09-24T07:43:44.912+05:30படங்களை பார்க்கும் பொழுதே மணம் இப்பிடி
வேதனை படுக...படங்களை பார்க்கும் பொழுதே மணம் இப்பிடி <br />வேதனை படுகிறதே நேரில் பார்க்கும்பொழுது ...<br /><br />வதனையாக உள்ளது நண்பரேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-85780020764059847632011-09-24T04:44:55.832+05:302011-09-24T04:44:55.832+05:30நண்பரே முயற்சிக்கிறேன்....எவ்வளவு சீக்கிரம் முடியு...நண்பரே முயற்சிக்கிறேன்....எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் துடைக்கப்பட வேண்டிய விஷயம்!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-46003785990803676422011-09-24T03:32:30.883+05:302011-09-24T03:32:30.883+05:30நிச்சயம் நமது மனிதநேயத்தை இரக்க உணர்வை உலகறியச்செய...நிச்சயம் நமது மனிதநேயத்தை இரக்க உணர்வை உலகறியச்செய்வோம்! நன்றி சகோ<br /><br />எனது வலைப்பூவில் இந்த பதிவின் லிங்கை உடனே குறிப்பிட்டு விடுகிறேன்... நன்றிமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-43169991675709840872011-09-24T03:25:27.801+05:302011-09-24T03:25:27.801+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-30900026785840919372011-09-24T00:40:39.640+05:302011-09-24T00:40:39.640+05:30இன்னும் எவ்வளவு காலம் தான் அவர்கள் சபிக்கப்பட்டவர்...இன்னும் எவ்வளவு காலம் தான் அவர்கள் சபிக்கப்பட்டவர்களாய் இருப்பார்களோ தெரியாது...<br />அவர்களைப்போல் இன்னும் எவ்வளவோ...<br /><br />நான் நம்பும் ஒரு நிறுவனம்...<br /><br />http://foodforthepoor.org/<br /><br />ரெவெரிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-9234459265927390432011-09-24T00:13:40.780+05:302011-09-24T00:13:40.780+05:30வேதனையான விடயம்,
உலகின் மனிதாபிமான அமைப்புக்கள் கண...வேதனையான விடயம்,<br />உலகின் மனிதாபிமான அமைப்புக்கள் கண் திறந்தால் இன்னும் அதிக பலன் கிடைக்கும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-18158899100980844372011-09-23T23:48:58.306+05:302011-09-23T23:48:58.306+05:30சர்வதேச உதவி நிறுவனங்கள் செல்வந்த நாடுகள் நிச்சயம்...சர்வதேச உதவி நிறுவனங்கள் செல்வந்த நாடுகள் நிச்சயம் உதவ முன்வரவேண்டும்! ஊர் கூடி தேர் இழத்தால் அழிவைத் தடுக்கலாம்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-13782098707243911672011-09-23T22:57:10.449+05:302011-09-23T22:57:10.449+05:30புகைப்படங்களைப்பார்தாலே கல்லுக்குள்ளும் ஈரம சுரக்க...புகைப்படங்களைப்பார்தாலே கல்லுக்குள்ளும் ஈரம சுரக்கும்!<br />நிச்சயம் தமிழர்களின் இரக்க உணர்வை உலகறியச்செய்வோம்!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.com