tag:blogger.com,1999:blog-5310815084217689861.post1210353773481470096..comments2023-11-02T21:40:04.693+05:30Comments on நண்டு@நொரண்டு: மொழியை ,நாட்டை ஏன் நேசிக்கவேண்டும் ?.நண்டு @நொரண்டு -ஈரோடுhttp://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5310815084217689861.post-30860681856264414992021-02-22T19:24:48.926+05:302021-02-22T19:24:48.926+05:30அருமைஅருமைAnonymoushttps://www.blogger.com/profile/07138765523916649716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-5691460819089913142011-07-16T14:28:35.070+05:302011-07-16T14:28:35.070+05:30இந்தியா விடுதலை அடைகின்ற நேரத்தில் நாட்டின் மொழியா...இந்தியா விடுதலை அடைகின்ற நேரத்தில் நாட்டின் மொழியாக எது இருக்க வேண்டும் என்ற விவாதம் எழுகிறது <br />அப்பொழுது இந்தி என்று வடநாட்டவர்களும், உருது என்று இசுலாமியர்களும் அடித்துகொண்டிருக்கிறார்கள் <br />தெற்கே தமிழ் மற்றும் பல திராவிட மொழிகள் உள்ளதே என்ற உணர்வு துளிகூட இல்லை என்ன ஒரு கொடுமைடா.<br />அதுமட்டுமா "இந்துஸ்தானி அறியாதவர்கள் இந்தியாவில் இருக்க உரிமையற்றவர்கள்." என்று முழங்கினார்கள் */<br />தமிழர்கள் என்னமோ பிழப்பு தேடி இந்தியா வந்த மாதிரியும் இந்த இந்தி நாய்கள்தான் தமிழநாட்ட கொடுத்தமாதிரியும் கொக்கறிக்கிறார்கள், ஏளனம் செய்கிறார்கள்<br /><br />இந்தியை திணிக்க பலவகையை கையாண்டது,<br />மும்மொழித் திட்டம் தீட்டினார்கள், தட்சிண இந்தி பிரசார சபை நிறுவபட்டது, நவோதயா பள்ளிகள் etc<br />இதுமட்டுமா இதை எதிர்த்த தமிழர்களை கொன்று குவித்தது<br />ஆம் நூற்றுக்கும் மேலானோர் இறந்தார்கள், பல ஆயிரம் பேர்மேல் வன்முறை ஏவபட்டது.<br />இப்படியாக இந்தியை தமிழ்நாட்டில் திணிக்க பல வழியில் முயன்றார்கள்,<br />தமிழ்நாடு இந்தியா என்னும் ஆதிக்கத்தில் இருக்கும்வரை முயற்ச்சிபார்கள்.<br /><br />இதன் காரணமாகத்தான் விடுதலை கிடைத்த நாளை கருப்பு தினமாக கொண்டாடும்படி சொன்னார் பெரியார்<br />அது எவ்வளவு பெரிய உண்மை என்று இன்று விளங்குகிறது<br /><br />இந்தியாவையும், தமிழையும் இங்கு நம்மில் பலபேர் போட்டு குழப்பிகொள்கிறோம், <br />இந்தியா என்பது தோராயாமாக ஒரு 100வருடத்துக்கு முன்பு உண்டான ஒரு உறவு <br />ஆனால் நம் தமிழ் மொழி பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பே உண்டான உறவு<br />இந்தியா என்பது பலமொழிகளால் ஆன ஒரு கலவை அதில் இந்திக்காக மற்றவர்கள் விட்டுகொடுக்க வேண்டும் என்று சொல்வது மடத்தனம் ஆகும். <br />இந்திமொழி எந்த துறையிலும் வளர்ச்சி பெறாத, இலக்கணவளம் இல்லாத ஒரு தற்குறி மொழி இது எப்படி தமிழ்மொழிக்கு ஒப்பாகும்<br />இப்படி இந்தியை அனைத்து மொழியின் திணிப்பதால் அதீத பயன் அடைவது இந்தி மக்கள்தான் <br />அவர்கள் முதல் குடிமகனாகவும் மற்றவர்கள் இரண்டாவது குடிமகனாகவும் மாறிவிடுவார்கள்.<br /><br />இப்படி நேற்று வந்த உறவுக்காக தமிழ்மொழியை புறக்கணிப்பது எந்தவிதத்தில் நியாயம், <br />இங்கு தமிழ் மொழியை பற்றி பேசினாலே அவன் மேல் பிரிவினைவாதம், <br />இந்திய இறையாண்மைக்கு எதிரானவன், குறுகிய மனம் உள்ளவர்கள் என்று சொல்லி தமிழை வளரவிடாமல் முடக்கிறார்கள் இந்த மூடர்கள்புகல்https://www.blogger.com/profile/13311123954336125692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-23180989577362746152011-07-16T14:13:46.699+05:302011-07-16T14:13:46.699+05:30/*
தாய்மொழியும்,தாய் நாடும் வேறு வேறல்ல.ஒன்றை ஒன்.../*<br />தாய்மொழியும்,தாய் நாடும் வேறு வேறல்ல.ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்த உயிர்.ஒன்றில்லாமல் ஒன்று இயங்கமுடியாது <br />*/<br />ஒ அப்படியா, <br />என் தாய்மொழி தமிழ் ஆனால் என் நாடு என்று சொல்லபடும் இந்தியாவின் மொழியோ இந்தி, ஆங்கிலம். அப்ப தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் யார்? வந்தேறியவர்களா, இல்லை அடிமைகளா, அனாதைகளா.<br /><br />ஆகா என்ன ஒரு குடிஉரிமை.<br />தமிழ்நாட்டு உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதிட தடை ஆனால் வடநாட்டில் மட்டும் அவர்கள் தாய்மொழியான இந்தியில் வாதிடலாம்.<br />நடுவன தேர்வுகள் அனைத்தும் ஆங்கிலம் இந்தியில் மட்டுமே,ஆனால் தமிழன் தமிழில் எழுத போராடவேண்டும்,<br />அப்ப தமிழன் என்ன அனாதைகளா.ஏன் தமிழ்மொழியில் நடத்தினால் என்னவாம்.<br />இந்திய பாராளுமன்றம், தேசிய வங்கிகளில், ஆயில் துறைகளில், இரெயில்வே துறையில், இரெயில்வே நிலைங்களில், <br />விமான துறையில், விமான நிலைங்களில், கடவுச்சீட்டு(Passport), நிரந்தக் கணக்கட்டை(PAN card), <br />அது தொடர்பான இனையதளம் என அனைத்திலும் இந்தியும் ஆங்கிலமுமே முதன்மையாக செயல்படுகிறது, <br />இன்னும் பல எ-டு சொல்லலாம்<br /><br />வடநாட்டவர்கள் எந்த மாநிலத்துக்கு போனாலும் அந்த மாநிலத்து மொழியை படிக்க/தெரிந்து கொள்ள முயல்வதே கிடையாது,<br />மாறாக மற்றவர்கள்தான் இந்தி மொழியை கற்றுவைத்திருக்கவேண்டும் தெரிந்திருக்க வேண்டும் என்ற ஆதிக்க எண்ணம்.<br />இது எண்ணம் எவ்வாறு வருகிறது இந்த பாழாய் போன இந்திய அரசியல்அமைப்புதான், காரணம் இந்தி மொழியை அனைத்து மாநிலத்திலும் திணித்து இந்தியை ஒரு அத்தியாவாச மொழியாக மாற்ற முயற்சிக்கிறது, தமிழில் படித்தால் வேலை கிடைக்காது போன்ற மனநிலையை உண்டாக்கி இந்தியை தேவையான மொழியாக மாற்ற முயற்சிக்கிறார்கள். <br />பல மொழிகள் வாழும் ஒரு நாட்டில் இந்தி மொழியை மட்டும் முதன்மைபடுத்துவது அப்பத்தமாகும் <br />அப்படியே அதை பரப்புவதாக இருந்தால் இந்தி மக்களின் வரிபணத்தில் இருந்து செய்ய வேண்டியதானே<br /><br /><br />மொழி மட்டும் அல்ல தமிழனின் உயிர்கூட மலிவாகிவிட்டது.<br />தமிழன் இலங்கையில் செத்துமடிந்தாலும், தமிழ் மீனவர்கள் செத்தாலும், தமிழ் விவசாயிகள் தண்ணிர் இல்லாமல் செத்துமடிந்தாலும் இந்த இந்திய அரசாங்கத்துக்கு கவலை இல்லை<br />இதுவெல்லாம் ஒரு நாடா?புகல்https://www.blogger.com/profile/13311123954336125692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-86754123384336333602011-07-15T14:56:36.101+05:302011-07-15T14:56:36.101+05:30அருமையான கட்டுரை.டோடோ பற்றி இன்று தான் தெரிந்து கொ...அருமையான கட்டுரை.டோடோ பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-49334153591667747532011-07-13T22:39:53.597+05:302011-07-13T22:39:53.597+05:30மனதை அழுத்திப் போகிறது ஒவ்வொரு வரியும் !மனதை அழுத்திப் போகிறது ஒவ்வொரு வரியும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-3130168735404346492011-07-13T14:22:30.227+05:302011-07-13T14:22:30.227+05:30சிந்திக்க வேண்டிய ஒன்று....
Thanks 4 sharing..சிந்திக்க வேண்டிய ஒன்று....<br />Thanks 4 sharing..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-44146485665086005482011-07-13T13:45:38.358+05:302011-07-13T13:45:38.358+05:30மொழியின் எல்லையே
சிந்தனையின் எல்லை என்பதை அழகாகச் ...மொழியின் எல்லையே<br />சிந்தனையின் எல்லை என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-10519681091227703412011-07-13T12:18:09.987+05:302011-07-13T12:18:09.987+05:30சிறப்பான கருத்து சார் உங்களுடைய கருத்துக்களை நானும...சிறப்பான கருத்து சார் உங்களுடைய கருத்துக்களை நானும் வழிமொழிகிறேன்.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-22869540962136652952011-07-13T09:51:32.653+05:302011-07-13T09:51:32.653+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Bharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-4716492686538525972011-07-12T22:36:01.413+05:302011-07-12T22:36:01.413+05:30நல்ல கருத்துநல்ல கருத்துகுணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-73353308194840227192011-07-12T21:50:30.582+05:302011-07-12T21:50:30.582+05:30அன்பின் நண்டு - சிந்திக்க வேண்டிய ஒன்று - மொழி அன்...அன்பின் நண்டு - சிந்திக்க வேண்டிய ஒன்று - மொழி அன்னியப் படும் போது - பேச்சுத்திறமையும் எழுத்துத் திறமையும் மங்குகிறது - உண்மை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-28059638853412079692011-07-12T20:51:59.180+05:302011-07-12T20:51:59.180+05:30அருமையான பதிவு..
//என் மொழி என்னை அனுதினம் சிந்தி...அருமையான பதிவு..<br /><br />//என் மொழி என்னை அனுதினம் சிந்திக்க வைக்கிறது.என்று நான் சிந்திக்கவில்லையோ அன்று நான் கட்டாயம் இறந்திருப்பேன். //<br /><br />ஆழமான கருத்து..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-29317729159586518192011-07-12T18:53:38.414+05:302011-07-12T18:53:38.414+05:30நாட்டை நேசிப்பவன் நாட்டை பிரித்துக் குடு என்று மக்...நாட்டை நேசிப்பவன் நாட்டை பிரித்துக் குடு என்று மக்களை கொன்று குவிப்பானா??? என்னை பொறுத்தவரை தலைமைக்கு ஆசைப் படுபவனே அது போல் வேலை செய்வான்.<br /> <br />அடுத்த நாட்டில் தன் இனம் தனி நாசு கேட்டு போராடினால் அவன் போராளியாக தெரிகிறான். அவனை எதிர்ர்க்கும் ராணுவமும் அநியாயம் செய்வதாக சொல்கிறோம். <br />(இலங்கை)<br />தன் நாட்டில் தனி நாடு கேட்டு போராடினால் அவன் தீவிரவாதி ஆகிறான் (காஸ்மீர்) அங்கு நம் ராணுவம் எவ்வளவு அநியாயங்களை கட்டவிழ்த்து விட்டாலும் கண்டு கொள்ளாமல் சல்யூட் அடிக்கிறோம். இது எந்த விதத்தில் நியாயம்??Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.com