tag:blogger.com,1999:blog-5310815084217689861.post6887748579621742244..comments2023-11-02T21:40:04.693+05:30Comments on நண்டு@நொரண்டு: ஜாதி , தீண்டாமை X சமச்சீர்கல்வி .நண்டு @நொரண்டு -ஈரோடுhttp://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5310815084217689861.post-51271134068225559102011-08-07T20:40:05.475+05:302011-08-07T20:40:05.475+05:30SIR... I AGREE WITH YOU...SIR... I AGREE WITH YOU...பார்த்தீபன்https://www.blogger.com/profile/12611835132838208465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-11606543382505413732011-07-15T16:19:19.842+05:302011-07-15T16:19:19.842+05:30சிந்திக்க வைக்கும் கட்டுரை. அருமை!சிந்திக்க வைக்கும் கட்டுரை. அருமை!Srikandarajah கங்கைமகன் Gangaimaganhttps://www.blogger.com/profile/09631731214508353643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-56400856062617498302011-07-15T12:25:02.208+05:302011-07-15T12:25:02.208+05:30நல்ல சொன்னீங்க அண்ணா.
இந்த விசயத்துல நாம கூட சீனா...நல்ல சொன்னீங்க அண்ணா.<br /><br />இந்த விசயத்துல நாம கூட சீனாவை (நாடு) பின் பற்றினால் சரியாய் இருக்கும் என்றே தோன்றுகிறது <br /><br />அடக்குமுறை / பாசிசம் என்று யாரேனும் கருதினாலும் அது தேவையே..Anonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-17219394576321509402011-07-14T23:35:44.394+05:302011-07-14T23:35:44.394+05:30நண்பரே, இப்போதுதான் தங்கள் பதிவை பார்த்தேன். good ...நண்பரே, இப்போதுதான் தங்கள் பதிவை பார்த்தேன். good poste<br /><br />சாதியுணர்வை, எல்லோரையும் கற்றவர்களாக ஆக்கினால்தான் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கமுடியும் என்பது என் கருத்து. மேலே சிம்மக்கல்லின் கருத்தையும் பாருங்களேன்.<br /><br />மற்றபடி, <br />'குழந்தைகளை குலம் தை யாக வளர்த்தாமல்<br />குழந்தைகளை குழந்தைகளாக வளர்ப்போமாக' .<br />என்ற உங்கள் வரிகளோடு நான் 100 சதவீதம் உடன்படுகிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/07213746272105120063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-45665490970959820282011-07-14T14:57:52.735+05:302011-07-14T14:57:52.735+05:30உங்கள் கருத்தை அட் வெர்பாட்டிம் கோட் பண்ணினால் இடத...உங்கள் கருத்தை அட் வெர்பாட்டிம் கோட் பண்ணினால் இடத்தையடைக்கும். எனவே பாரா 4ப் பார்க்க. அதில் நீங்கள் சொல்வதை நான் புரிந்தவரை எடுத்துச்சொன்னால், <br /><br />"அரசுப்பள்ளித்தவிற வேறு பள்ளிகள் கூடா; பெற்றோர் தம் பிள்ளைகளை அருகிலிருக்கும் அரசுப்பள்ளியில் சேர்க்கவேண்டும். ஆங்கு மாணவர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் இருக்கா. தீண்டாமைக்கு இடமேயில்லை".<br /><br />சரியா இராஜசேகரன் ?<br /><br />முதலில் இஃது ஒரு பாசிசம். மக்கள் மீது அரசு ஒரு கொள்கையை, அதுவும் அவர்கள் குழந்தைகள் வாழ்வு சம்பந்தப்பட்டதை - திணிக்கவேண்டும் என்கிறீர்கள் நாளை அரசு சொல்லும் பெயர்களைத்தான் குழந்தைகளுக்கு இட வேண்டும்; அரசு சொல்லும் சட்டையைத்தான் அணியவேண்டும் என்பீர்கள். ஏனென்றால், அப்படி செய்யின் எல்லாருக்கும் கிட்டத்தட்ட ஒரே பெயர், அல்லது ஒரே துணி, அல்லது ஒரேவகையான வாழ்க்கை வரும், ஏற்றத்தாழ்வுகள் ஓடிவிடும் என்பீர்கள்.<br /><br />என் குழந்தை எங்கு படிக்கவேண்டும்? என்பது என் உரிமை. என்னைவிட எவருக்கு என் குழந்தையின் எதிர்கால வளர்ச்சியில் அக்கறையிருக்க முடியும்? போகட்டும்.<br /><br />அரசுப்பள்ளிகளில்தான் எனக்கட்டாயப்படுத்தினாலும், ஒன்றைக்கவனிக்க. ஓரூரில் ஒரு அரசுப்பள்ளி. பட்டணமெனில் ஒன்றுக்கு மேல் சிற்றூரில் மக்கள் ஜாதிவாரியாகப்பிரிந்துதான் வாழ்கிறார்கள். தலித்துகள் தனியாக அவர்கள் சேரியில் தான் இன்றும் வாழ்கிறார்கள். பள்ளியில் எவன் எந்தத் தெருவிலிருந்து வருகிறான் என்று தானாகவே தெரிந்து விடும் ஆசிரியருக்கும் பிறமாணாக்கருக்கும். எனவே தலித்து மாணவன் தீண்டாமைக்கு உள்ளாவது திண்ணம். தீண்டாமையை நேருக்கு நேர் செய்யவதில்லை. அதை இலைமறை காயாகவும் செய்வார் ஆசிரியர். தலித்து மாணவர்களைக்கேட்டால் சொல்வர்.<br /><br />அரசுப்பள்ளிகள் தீண்டாமையைப்போதிப்பதில்லை. ஆனால் அழிக்கமுடியாது. தென்மாவட்டங்களில் - குறிப்பாக மதுரை, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில், கிராமப்புறங்களில் அரசுப்பள்ளிகள்தான், ஆனால் ஆங்கே மாணவர்களுக்கிடையே கடும் ஜாதிப்பிளவு உண்டு. ஆசிரியர்கள் பலர் தூண்டிவிடுவதுண்டு.<br /><br />சென்னைச்சட்டக்கல்லூரி அரசுக்கல்லூரிதானே ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-33917745738389083682011-07-14T14:51:21.952+05:302011-07-14T14:51:21.952+05:30good post... vaalththukkalgood post... vaalththukkalமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-77167276189819166652011-07-14T10:09:49.715+05:302011-07-14T10:09:49.715+05:30முதலில் இந்த மனமாற்றத்தை நம் வீட்டிலிருந்து தொடங்க...முதலில் இந்த மனமாற்றத்தை நம் வீட்டிலிருந்து தொடங்கவேண்டும்.அரசுபள்ளியில்தான் குழந்தையை சேர்க்கவேண்டும் என்பதை நம்முடைய தாய் தந்தை மற்றும் மனைவியை ஒப்புகொள்ள செய்யவேண்டும்.பொது கல்வி நம் காலத்தில் காண இறைவன் அருள் புரியட்டும்.vijayanhttps://www.blogger.com/profile/05392179336401967133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-21736767117933054142011-07-14T05:08:36.761+05:302011-07-14T05:08:36.761+05:30ஜாதி ஒழிந்தால்
வேற்றுமை என்ற ஒன்று இல்லாமலே போய்வி...ஜாதி ஒழிந்தால்<br />வேற்றுமை என்ற ஒன்று இல்லாமலே போய்விடும்<br />தீண்டாமை என்ற அறியாமை அகன்றுவிடும் .//<br /><br />இதுக்குத்தான் பாடுபடணும் முதலில் நாம் அனைவருமாய் இணைந்து.எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-88370609722955265892011-07-13T22:36:28.875+05:302011-07-13T22:36:28.875+05:30நல்லதொரு பதிவு !நல்லதொரு பதிவு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-70695743280865504522011-07-13T20:13:24.775+05:302011-07-13T20:13:24.775+05:30Anna arumaiyana pathivu...........
Nallathoru muya...Anna arumaiyana pathivu...........<br />Nallathoru muyarchi..........<br />vaalthugal<br /><a href="http://hifriends.in" rel="nofollow">HiFriends Entertainment</a>Jeyamaranhttps://www.blogger.com/profile/15825061135949496185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-58267894406236062402011-07-13T19:52:09.425+05:302011-07-13T19:52:09.425+05:30///ஜாதி ஒழிந்தால்
வேற்றுமை என்ற ஒன்று இல்லாமலே போய...///ஜாதி ஒழிந்தால்<br />வேற்றுமை என்ற ஒன்று இல்லாமலே போய்விடும்<br />தீண்டாமை என்ற அறியாமை அகன்றுவிடும் .///<br /><br />///குழந்தைகளை குலம் தை யாக வளர்த்தாமல்<br />குழந்தைகளை குழந்தைகளாக வளர்ப்போமாக .////<br /><br />நல்ல பதிவு.Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-49797041255991781782011-07-13T16:11:18.680+05:302011-07-13T16:11:18.680+05:30குழந்தைகளை குலம் தை யாக வளர்த்தாமல்
குழந்தைகளை கு...குழந்தைகளை குலம் தை யாக வளர்த்தாமல்<br />குழந்தைகளை குழந்தைகளாக வளர்ப்போமாக .<br /><br />well saidgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-23919186074216811152011-07-13T15:54:03.530+05:302011-07-13T15:54:03.530+05:30நல்ல பதிவு.நல்ல பதிவு.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-71320087783679781542011-07-13T15:20:06.319+05:302011-07-13T15:20:06.319+05:30பள்ளி கல்வி பற்றிய நல்ல பதிவு ....பள்ளி கல்வி பற்றிய நல்ல பதிவு ....கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-2249261492909495762011-07-13T14:09:03.512+05:302011-07-13T14:09:03.512+05:30//அதை விடுத்து நாம் ஜாதியை மரமாக பள்ளியில் வளரவிட்...//அதை விடுத்து நாம் ஜாதியை மரமாக பள்ளியில் வளரவிட்டு பின் அதனை சமுதாயத்தில் வெட்ட நினைப்பது முட்டாள் தனமாகும் ,5 ல் வளையாதது 50 ல் வளையாது .<br /><br />//<br /><br />அருமையான கருத்து அன்பரே..<br /><br />வாழ்த்துக்கள்வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-65772755862259553302011-07-13T13:32:40.362+05:302011-07-13T13:32:40.362+05:30கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டையும் அரசே நடத்துவது த...கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டையும் அரசே நடத்துவது தான் உண்மையான மக்களுக்கான அரசு. இல்லையேல் ”மக்களுக்காக மக்களால்” என்பது வெறும் கோஷமாகவே அமையும்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-24330261339295030742011-07-13T12:59:02.111+05:302011-07-13T12:59:02.111+05:30அன்பின் நண்டு - அருமையான கருத்து நல்ல சிந்தனையில் ...அன்பின் நண்டு - அருமையான கருத்து நல்ல சிந்தனையில் உதித்திருக்கிறது. அரசே நடத்த வேண்டும் - பிள்ளைகள் - ஏழை பணக்காரன் வேறுபாடின்றி எச்சாதியாக இருந்தாலும் வீட்டிர்கு அருகில் உள்ள பள்ளியில் தான் பயில வேண்டும் என அரசாணை. நடந்து விட்டால் நல்லது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-91464864166823184362011-07-13T12:35:30.328+05:302011-07-13T12:35:30.328+05:30நாமாவது
குழந்தைகளை குலம் தை யாக வளர்த்தாமல்
குழந்த...நாமாவது<br />குழந்தைகளை குலம் தை யாக வளர்த்தாமல்<br />குழந்தைகளை குழந்தைகளாக வளர்ப்போமாக .<br /><br />உண்மை.....சிந்திக்கச் செய்யும் பதிவு. சாதி ஒழிய வேண்டும் முற்றிலும்........தொடருங்கள். வாழ்த்துகள்.<br /><br />தங்களுடைய தரமான படைப்புகள் வல்லமை இதழுக்கு வரவேற்கப்படுகிறது.நன்றி.<br /><br />பவள சங்கரி,<br />நிர்வாக ஆசிரியர்,<br />வல்லமை மின்னிதழ்.<br /><br />www.vallamai.comபவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-2605118520891680392011-07-13T12:33:10.592+05:302011-07-13T12:33:10.592+05:30நல்லதொரு விழிப்புணர்வுப்பதிவு.. தமிழமண் நட்சத்திர ...நல்லதொரு விழிப்புணர்வுப்பதிவு.. தமிழமண் நட்சத்திர அந்தஸ்துக்கு வாழ்த்து. (அருண் ஐஸ் க்ரீம் ட்ரீட் வைக்கவும் )சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-82478179405606401902011-07-13T12:32:03.408+05:302011-07-13T12:32:03.408+05:30சாரி சார்.. noreply+02609088989433549489@google.co...சாரி சார்.. noreply+02609088989433549489@google.com இந்த மெயில்ல வந்திருக்கு. பார்க்கலை.சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310815084217689861.post-24340142321970651202011-07-13T12:31:05.790+05:302011-07-13T12:31:05.790+05:30முதல் மழைமுதல் மழைசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com