வியாழன், 12 ஜூன், 2014

கால்பந்து கூலி உழைப்பாளிகளின் ஆன்ம வெளிப்பாடு .

.

கால்பந்து விளையாட்டு மட்டுமன்று,
விளையாட்டு மட்டுமேயன்று,
விளையாட்டு மட்டுமேயாக மட்டும் கிடையாவே கிடையாது ...

கால்பந்தை
' விளையாட்டு ' என்ற பதத்தில் மட்டும் வைத்துப்பார்க்கக்கூடாது .
அது மிகப்பெரிய தவறு ...

கால்பத்து என்பது
கூலி உழைப்பாளிகளின் ஆன்ம வெளிப்பாடு ஆகும்...

எங்களின் கைகளில் நீங்கள் உண்கின்றீர்கள் .
அதற்காக  எங்களின் கைகளை நீங்கள் கட்டிப்போட்டாலும்,
வெற்றியை நாங்கள் எங்களின் கால்களில் மூலம் அடைகின்றோம் ....
இது கால்பந்தின் அடிப்படை .

கால்பந்து கூலிகளின் கனவு .
குடிசைவாசிகளின் ஆறுதல்.

உண்மையான கால்பந்தாட்ட வீரர் பணத்திற்காக விளையாட மாட்டார் .
அப்படி விளையாடுபவன் கால்பந்தாட்ட வீரனில்லை ,
அவன் கால்பந்து விளையாடத்தெரிந்தவன்,
கால்பந்தின் ஆன்மாவை கொன்றவன் ஆவான்.

கால்பந்தானது வெவ்வேறு வடிவங்களில் தற்போது விளையாடப்பட்டுவருகிறது...

Download As PDF

6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அடிப்படையை நல்லாவேச் சொன்னீங்க...!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
தம 2

ஜோதிஜி சொன்னது…

கால் பந்து போட்டிகளை ரசிக்கும் போதே அந்த நாட்டின் நிதி நிலவரம் அதளபாதாளத்தில் இருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கலாமே?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : கும்மாச்சி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கும்மாச்சி

வலைச்சர தள இணைப்பு : கும்மாச்சி தொடுக்கும் மலர்ச்சரம்--முல்லை, மல்லி, ஜாதி, ரோஜா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

வலைச்சரம் கும்மாச்சி மூலமாக தங்களின் பதிவுகளைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in

சிகரம் பாரதி சொன்னது…

இன்று நமது வலையில்: உதவும் கரங்களிடம் ஒரு விண்ணப்பம்!

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "