புதன், 27 டிசம்பர், 2017

தமிழன் என்ற இனம் _ _ _ இல்லையா ?

யார் தமிழன் ?,
தமிழன் யார் ?,
தமிழ் இனம் எது ?,
எது தமிழ் இனம் ?,
தமிழன் என்ற இனம் எது ?,
தமிழ் இனம் என்று ஒன்று உண்டா ?,
அப்படியெனில் அது எது ?,

போன்ற வற்றிற்கான விடை தேடி  புறப்பட் டோர்  அனேகர் வரலாற்றில் உண்டு. ஆனால், அதற்கான சிறு துரும்பைக் கூட காண முடியாமல், கண்டவர் 
Download As PDF

திங்கள், 25 டிசம்பர், 2017

தமிழ் சமுதாயம் ஏமாற்றப்படுகிறதா ?

வந்தாரை வாழவைப்பவன் தமிழன்...

தமிழன்
 தன்னை  நம்புகின்றவரை,
 தன்னால் நம்பப்படுபவனை
ஏற்றம்காண வைப்பவன்,
வந்த அவரை வாழ வைப்பவன் .
வந்தாரை வாழவைப்பவன்தமிழன் என்பதன் உட்கிடை மறை இது.

இதில் ஏளனமும் உண்டு, ஏமாற்றமும் உண்டு, அதன் குறியீடும் உண்டு.

இப்படியாக
வந்த தொரைகளை
 வாழவைத்த  நம்பிக்கையின்
பலனாய் கிடைத்த  படிப்பினையை
 தனது சந்ததிகளுக்கு கடத்துவான்.

இதைத் தான்
 இதுவரை
தனது மூதாதைகளுக்கு ஏற்பட்ட

மிக ப்பெரிய பெரிய சூழ்ச்சிகள்
அதனால் ஏற்பட
மிக ப்பெரிய பெரிய
வீழ்ச்சிகளால்

செய்வதை அறிந்தே

 மீட்பானை எதிர்நோக்கி

செய்து வருகிறான்.


இதனை நம்பித்தான் 
இவன் நம்பவைக்கப்படுகிறான்இன்று வரை .

வந்த அவர்களால் வாழப்பட்டு
இவன் தாழப்படுகிறான்.

தமிழன்
கடந்து போகட்டும்
என
கடந்து கொண்டிருக்கின்றான்.

இனி
தமிழ் சமுதாயத்தை
 ஏமாற்றி விட்டோம் என்ற மமதையில்
மிதந்து உழலும் வக்கிரர்களை
வரலாற்றில் 
சுவடுதெரியாமல் போக வைப்பதோடு, 
அவரும், அவர் சார்தோரும்
 புழுவென துடித்து, 
புளுங்கி புளுங்கி 
மறைய
ஒன்றுபடுவோம்
வாரீர் 


....

இனி
ஏமாற விட மாட்டோம்
என சூளுரை ஏற்போம்.




Download As PDF