வியாழன், 15 ஜூலை, 2010

ம் என்றால் ...










ம் ம் ...
ம் ம் ம் ...
ம் ...








----------------
----------------



கவிதை எழுதலாம் வாங்கோ.

நிறைய நாளாச்சு கவிதை சொல்லி விளையாடி... வாங்கோ வாங்கோ.எழுதலாம் ! இந்தப் படம் ஏதோ சொல்லுதுதானே...சொல்லுங்கோ !
என
ஹேமா அவர்கள் அழைத்ததில்
படத்தைப் பார்த்ததும் ...
ம் ஆரம்ப ஒலிகளில் ஒன்று .
இது உயிரினங்களின் இயல்பாக உள்ளது என்பதன் குறியீடாகவும்
ஆறு ம்-கள் ஆறாவது அறிவின் வளர்ச்சியின் குறியீடாகவும்
இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது .
மற்றும்
அடக்குமுறை அதிகாரம்
இரண்டு-ம்
புரட்சியின்
மூன்றா-ம்
வீச்சில் ஒடுங்கு-ம் .

என மனதில் தோன்றிய பல கருக்களுடன்
எழுதப்பட்ட வரிகள் தான் மேலுள்ளவை
அவ்வளவே .





.





.








Download As PDF

14 கருத்துகள் :

Unknown சொன்னது…

ம்..
இது புரட்சி ம் ...

ரோகிணிசிவா சொன்னது…

m

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

சரிதான்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

ம்..ம்..

Jey சொன்னது…

m:)

vasu balaji சொன்னது…

ம்ம்ம்ம்ம். (இதுல இவ்வளவு இருக்கா என்ற ஆச்சரியத்தில்)

தருமி சொன்னது…

ம்ம்... ம் ..

ஹேமா சொன்னது…

நான் ஏதோ பேசிக்கொள்கிறார்கள் என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டேன்.நன்றி.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

ம்ம்

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

ம்ம்ம்ம்ம்ம் - ஆறு ம் களீல் இவ்வ்ளவு பொருளா - சிந்தனை நன்று நன்று.

//அடக்குமுறை அதிகாரம் இரண்டு-ம்
புரட்சியின் மூன்றா-ம்
வீச்சில் ஒடுங்கு-ம் .// - இது எழுதுபவனின் சிந்தனை - படிப்பவனுக்கு இதே சிந்தனை வருமா - ஐயம் தான்.

எழுதுபவனின் தளமும் படிப்பவனின் தளமும் வெவ்வேறானதாக இருக்கிறதே நண்பா - என்ன செய்வது ......

நல்வாழ்த்துகள் நண்பா
நட்புடன் சீனா

ஜில்தண்ணி சொன்னது…

ம்ம்ம்ம்ம்

இத்தனை அர்த்தங்களா அற்புதம்

அன்புடன் நான் சொன்னது…

ம்ம்ம்ம்.....

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

On 16/07/2010 11:20, Sengai Podhuvanar செங்கைப் பொதுவன் \ பொதுவன் அடிகள wrote:

அரசியலும் ஆன்மீகமும் நம்மை ஆட்டிப் படைப்பதை விளக்கும் அருமையான படைப்பு
பொதுவன் அடிகள்

--
பொதுவன் அடிகள
22, 13-வது தெரு, தில்லை கங்கா நகர், சென்னை 600 061

Dr.Sengai Podhuvan
Phone: (91-44) 2267 0203 Cell (91) 99406 41510
https://sanganool.wordpress.com
https://tamildews.wordpress.com
http://ancient1tamil.wordpress.com
www.tamiliyam.blogspot.com

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
கே.ஆர்.பி.செந்தில் @
ரோகிணிசிவா @
Starjan ( ஸ்டார்ஜன் )@
T.V.ராதாகிருஷ்ணன் @
Jey said...@
வானம்பாடிகள் @
தருமி @
ஹேமா @
ஜோசப் பால்ராஜ் @
cheena (சீனா) @
ஜில்தண்ணி - யோகேஷ் @
www.thalaivan.com said...@
சி. கருணாகரசு@
Sengai Podhuvanar செங்கைப் பொதுவன் \ பொதுவன் அடிகள்
அவர்களே,
மிக்க நன்றி .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "