வெள்ளி, 16 செப்டம்பர், 2011

புலிகளாவோம் .

.


புழுக்கை புல்லுயிரியாய்
நூற்றாண்டு நூற்றாண்டாய்
நாமனைவரும்
சாதியால்
மதத்தால்
மந்தை மந்தையாய்
புல்லுருவி
ஏய்ப்பான்களின்
மேய்ப்பு ஆடுகளாய்.

புலிகள்
பசித்தாலும்
புல்லைத்தின்னாதாம்
புற்களை மட்டு்ம்
புசித்து வந்ததால்
புரியவில்லை
இதுவரை.

புல்லைத் தவிர்ப்போம்
புலிகளாவோம்
இனி
மந்தை மந்தையாய்
புழுக்கை ஆடுகளாய்
அல்ல
பகுத்தறிவு புலிகளாக
ஒன்று சேர்வோம்
ஓரினமாக.


.



.
மீள்வு

.
Download As PDF

24 கருத்துகள் :

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

Bibiliobibuli சொன்னது…

ம்ம்ம்ம்... இந்திய அரசுக்கு, ஆளும்வர்கத்துக்கு பிடிக்காததை எல்லாம் சொல்லிக்கிட்ட்ருக்கீங்க யுவர் ஆனர் :)

நிரூபன் சொன்னது…

வணக்கம் அண்ணாச்சி,

நன்றாகச் சொல்லியிருக்கிறீங்க.

நாம் அனைவரும் பகுத்தறிவில் புலிகளானால் எம்மைப் பீடித்துள்ள தீயவைகள் விலகி ஓடிடுமே!

சசிகுமார் சொன்னது…

உணர்ச்சி வரிகள் மிக்க கவிதை நீங்கள் சொல்வது உண்மை தான் நாம் ஆடுகளாக தான் இருக்கிறோம்

தனிமரம் சொன்னது…

இனிய உணர்வுகளைத் தட்டியெழுப்பும் கவிதை!

கும்மாச்சி சொன்னது…

\\புல்லைத் தவிர்ப்போம்
புலிகளாவோம்
இனி
மந்தை மந்தையாய்
புழுக்கை ஆடுகளாய்
அல்ல
பகுத்தறிவு புலிகளாக
ஒன்று சேர்வோம்
ஓரினமாக.//

ஆம் ஒன்றுபடுவோம் ஓரினமாக.

கோகுல் சொன்னது…

புற்களை மட்டு்ம்
புசித்து வந்ததால்
புரியவில்லை
இதுவரை.//

இனியாவது புரிந்து கொண்டு
பகுத்தறிவுப்புலிகலாவோம்!
ஒன்று சேர்வோம்!

மகேந்திரன் சொன்னது…

ஆறென உண்டாம்
ஆறாம் அறிவை
சோர்வின்றி
செயல்படுத்த
அழகிய கவிதை.....

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - உணர்ச்சி கொப்பளிக்கிறது - நல்ல சிந்தனை - நடக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown சொன்னது…

உணர்வுகளை வெப்ப வார்த்தைகளாய் கொட்டி இருக்கிறீர்கள்

சூடு.......

Dhanalakshmi சொன்னது…

superb lines.........

Yaathoramani.blogspot.com சொன்னது…

மந்தை மந்தையாய்
புழுக்கை ஆடுகளாய்
அல்ல
பகுத்தறிவு புலிகளாக
ஒன்று சேர்வோம்
ஓரினமாக.

அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

த.ம10

நிவாஸ் சொன்னது…

கவிதை பிரமாதம் தோழரே

பாராட்டுகள்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

செமையான கவிதை வரிகள்...!!

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

ஒன்றுசேர்வோம்..

சென்னை பித்தன் சொன்னது…

ஆம்!புலிகளாவோம்!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஒன்று சேர்வோம்

குறையொன்றுமில்லை. சொன்னது…

நல்ல கவிதை.

Jeyamaran சொன்னது…

அண்ணா நல்ல கவிதை வாழ்த்துகள்

பெயரில்லா சொன்னது…

அருமையான (மீள்) கவிதை....
வாழ்த்துக்கள்.... Reverie

Jerry Eshananda சொன்னது…

மீள்வோம்.

Menaga Sathia சொன்னது…

மிக அருமையான கவிதை...

Unknown சொன்னது…

அதற்கான முயற்சியில்தான் இருக்கிறோம். வழமையான எழுத்துகள்.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "