வெள்ளி, 15 ஜனவரி, 2021

அம்மா இரவு - என் முதல் கவிதை தொகுப்பு





ணக்கம் ....

நண்டு @ நொரண்டு வலைத்தலத்தில் பதிவுகளாக வந்த

என் கவிதைகளின் முதல் தொகுப்பு 

அம்மா இரவு .


எனது முதல் கவிதைத்தொகுப்பு

அம்மா இரவு கவிதைகள் பற்றி …

இவைகள்

‘’ என் ரோஜாத்தோட்டம் 

மலரும் மணக்கும் 

நானில்லாவிட்டாலும் ‘’


எனவே

நுகர்ந்து பாருங்கள் 

மலர்களை பறிக்காமல் 


அம்மா இரவினை

அமேசானில் மின்நூலில்

இங்கு  https://www.amazon.in/dp/B08T653NR4  

வாசித்து பாருங்கள்

உங்கள் சுவாசத்தை எழுதுங்கள்  

என

அன்புடன்

நண்டு @ நொரண்டு -  எஸ்ரா இராஜசேகரன் 

ஈரோடு 

Download As PDF

2 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரி தலைவரே... வாழ்த்துகள்...

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "