திங்கள், 18 அக்டோபர், 2010

என் பெயர் சேப்பா







நீ உருமாறி உள்ளாய் ?

இல்லை .

இல்லை,உன்னைப்பற்றியே உனக்கு தெரியாத வண்ணம் நீ ஆக்கப்பட்டுள்ளாய் .

நான் விவாதத்திற்கு வரவில்லை .எனக்கு பயமாக இருக்கிறது .நான் கொல்லப்பட்டுவிடுவேன் என.நான் எங்குள்ளேன்?.உங்களை நான் எங்கும் பார்த்ததில்லையே .நான் எந்த தப்பும் செய்யவில்லை.தவறு என்னுடையதும் இல்லை.ஆனால் , உங்களுக்கு அப்படி தெரிகிறது.எனக்கு ஒன்னும் தெரியாது.இது தான் உண்மை .

தம்பி ,யாரோ கேட்கப்போகும் கேள்விகளை ,இதாகத்தான்  இருக்கும் என ,கேள்விகளை நீயே உருவாக்கிக்கொண்டு ,அதற்கான பதிலை என்னிடம் சொல்லிக்கொண்டுள்ளாய் .நான் கேள்விகளை உன்னிடம் கேட்கவேயில்லையே.

அப்படினா நீங்கள் யார் ?

ம் ...இது தான் எனக்கான கேள்வி . எம்மை எங்கும் பார்த்ததில்லை என்று சொன்னாய் .அது தான் நீ உருமாறி உள்ளவன் என்பதன் அடையாளம் .சரி ,50 லட்சம் மக்கள் அநியாயமாக கொல்லப்பட்ட வரலாறு உனக்கு தெரியுமா ?.அதற்குப் பின்னிட்டும் மீதமிருந்த அந்த  இனத்திற்கு தொடர்ந்து ஊறு செய்துவந்தவர்களின் பட்டியலை பார்த்திருக்கின்றாயா ? .அந்த  இனம் யாரால் மீண்டது ,எவ்வாறு மீண்டது என்பதை நீ அறிவாயா ?  .உமக்கும் எமக்குமுள்ள வேற்றுமைகள் என்னவென்று உமக்கு தெரியுமா ?.இவைகளைப்பற்றிய உனது அறிதல் என்ன ? சொல் .அப்பொழுது தான்நான் யார் என உனக்கு செல்வதற்கு சரியாக இருக்கும் .

எனக்கு ஒன்றும் தெரியாது .

ம்.அவ்வளவு தூரம் சென்றுவிட்டார்களா ? .சரி என் கதை கேட்பது இருக்கட்டும் உன் நிலை பற்றி முதலில் சொல் .பிறகு நான் என்னைப்பற்றி சொல்லுகிறேன் .


என் பெயர் சேப்பா














.




எனது நாவலின் - டாலரன்ஸ்  பேச்சுவார்த்தை  என்னும் பாகத்தில் -
என்  பெயர்  சேப்பா 
அத்தியாயத்தின்-முதல் பக்கம் .


















. Download As PDF

14 கருத்துகள் :

பவள சங்கரி சொன்னது…

சேப்பாவின் கதை தொடருமா.......வாழ்த்துக்கள்.

பத்மா சொன்னது…

all the best

தேவன் மாயம் சொன்னது…

நாவல்.. வாழ்த்துகள்!

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

நாவல் துவங்குகிறதா ! நன்று நன்று - நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா

Unknown சொன்னது…

உங்கள் கதை நன்றாக ஆரம்பிக்கிறது.. சேப்பா முழுமை பெற வாழ்த்துக்கள் ...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வாழ்த்துகள்!

Unknown சொன்னது…

ஆஹா அருமையான தொடக்கம்.நன்றாக வரும் போல் தெரிகிறது.ஆவலாக உள்ளேன் அடுத்த் தொடருக்கு

வால்பையன் சொன்னது…

உங்க நாவலா, தல சொல்லவேயில்ல

Chitra சொன்னது…

எனது நாவலின் - டாலரன்ஸ் பேச்சுவார்த்தை என்னும் பாகத்தில் -
என் பெயர் சேப்பா அத்தியாயத்தின்-முதல் பக்கம் .


.......அருமைங்க..... சந்தோஷமாக இருக்குதுங்க.... வாழ்த்துக்கள்!

ரோகிணிசிவா சொன்னது…

முழுவதும் வாசிக்கும் ஆர்வத்துடன்

ஜெயந்தி சொன்னது…

தொடருங்கள்.

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

தொடருங்கள் வாழ்த்துகள்!

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

நாவல் நல்லமுறையில் வளரட்டும். வாழ்த்துகள்

cineikons சொன்னது…

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil

www.cineikons.com

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "