புதன், 19 ஜனவரி, 2011

ஈழத்தமிழருக்கு உதவுங்கள் Ensure justice - Save Human Rights

In the year 1993, a youth named SellapillaiMahendran was arrested and detained in jail on the suspicion that he belongs to the  armed group  For the past 18 years he continues to languish and suffer in Mattakalappu prison. He is now aged 34 years. Till date, he has not been charged with any offense specifically nor charge sheeted as having committed  any crime though he has been produced in Court several times. This has been reported by a human rights activist there and reported in Meenakam.

We, human rights activists here in Tamil Nadu, request you to look into the matter
and ensure that justice be done.  


18 வருடங்களாக இலங்கை அரசாங்கத்திடம் சிக்கி தவிக்கும் போராளி

January 13th, 2011 சிறீலங்கா
20100716165144former-ltte-members-camp-20
1993ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட  போராளி ஒருவர் கடந்த 18 வருடங்களாக எவ்வித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாது மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
செல்லப்பிள்ளை மகேந்திரன் என்ற இந்தச் சந்தேக நபர் 1993 ஆம் ஆண்டு பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யப்பட்டதுடன் அன்று முதல் இன்று வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார் .தற்போது    மகேந்திரனுக்கு தற்போது 34 வயதாகிறது.
கடந்த 18 வருடங்களாக இவர்  பல தடவைகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதும், பாதுகாப்பு தரப்பினரால் எந்த குற்றச்சாட்டுகளையும் சுமத்த முடியாது போனது.
அதிகாரிகளும் இந்த சந்தேக நபர் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், குற்றச்சாட்டுகள் எதுவுமின்றி கடந்த 18 வருடங்களாக  இலங்கை அரசாங்கத்திடம் சிக்கி  வருடங்களாக துயரத்தை அனுபவித்து வருவதாக மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் .


**********

மேற்கண்ட பதிவை COPY செய்து newslett@amnesty.org என்ற முகவரிக்கு அனுப்புங்கள் .
குறைந்தது 100 நபர்களாவது அனுப்பினால் பயனுள்ளதாக இருக்கும் .
இச்செய்தி அதிக நபர்களுக்கு கொண்டுசெல்லுமாறு கோட்டுக்கொள்கிறேன் .
நம்மாலான உதவியாக இது இருக்க
இவ்வுதவியை செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்
நண்டு@நொரண்டு .


(நன்றி : கி.சிதம்பரன் .வழக்கறிஞர்,ஈரோடு)

. Download As PDF

10 கருத்துகள் :

Jerry Eshananda சொன்னது…

done.

Chitra சொன்னது…

நல்லது விரைவில் நடக்கட்டும்.

sathishsangkavi.blogspot.com சொன்னது…

நல்லது நடந்தால் சந்தோசமே....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நல்லது நடக்கட்டும்....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

OK OK THANK YOU SIR

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

ok...ok...thanks for sharing

ttpian சொன்னது…

i will forward it

ரோஸ்விக் சொன்னது…

Will do it. Thanks

ஹேமா சொன்னது…

பாவம்....லஞ்சம் கொடுத்து வெளில எடுக்க யாருமில்லப்போல.இவரைப்போல எத்தனையோ ஆயிரம்பேர் இலட்சங்கள்,கோடிகள் கொடுத்து வெளியில் வந்திருக்கிறார்கள்.வந்தபிறகும் நாட்டில் நின்மதியாய் இருக்கவிடுவதில்லை.சரி வேறு நாடுகளுக்குப் போகலாமென்று புறப்பட்டவர்கள் சிலரை விமானநிலையத்தில் வைத்துத் திரும்பவும் ஏதாவது குற்றச்சாட்டுகள் சொல்லிப் போகவும் விடமாட்டார்கள்....எத்தனை எத்தனை அநியாயங்கள் !

Unknown சொன்னது…

INTHA MATHATHIL MATTUM IRANDU MEENAVARGAL KOLAI, ATHARKU NAM KALAIGNAR KANDANAM THERIVIKKIRARAM. INTHA KANDANAM THERIVIPPATHINAL ENNA AAGUM. ETHARKKAGA ITHAIELLAM PARTHUKONDU INDIA ARASIYALVATHIGAL SUMMA IRUKKANGA? SOME THING WRONG. SO PLS PARTHU VOTE PODUNGA

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "