ஞாயிறு, 9 அக்டோபர், 2011

அகிம்சை, மனிதம்






மோப்ப
குழையும்
அகிம்சை


............................

சொல்லி
தெரிவதில்லை
மனிதம்

......................



Download As PDF

19 கருத்துகள் :

SURYAJEEVA சொன்னது…

அருமை

கோகுல் சொன்னது…

நறுக்

ஜோசப் இஸ்ரேல் சொன்னது…

மூன்று வார்த்தைக்குள் முத்தான கருத்துகள்

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - உண்மையிலேயே புரியவில்லை - விம் போட்டு விளக்கவும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown சொன்னது…

அருமை நண்பரே

Unknown சொன்னது…

நச்!

உணவு உலகம் சொன்னது…

நல்லாருக்கு.

மாய உலகம் சொன்னது…

தானாக தெரிய வேண்டும் மனிதம்... உண்மை தான் சகோ

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

உண்மை...

வெளங்காதவன்™ சொன்னது…

:)

kaialavuman சொன்னது…

''மோப்ப
குழையும்
அகிம்சை''

”வண்முறை எண்ணத்தோடு” முகர்ந்தால் அகிம்சை கு(லை)ழையத்தான் செய்யும் அல்லவா?

நல்ல கவிதைகள்.

Rathnavel Natarajan சொன்னது…

அருமை

C.P. செந்தில்குமார் சொன்னது…

ஹைக்கூ காரம்

சசிகுமார் சொன்னது…

ஆறே வரியில் அழகான கவிதை.....

சென்னை பித்தன் சொன்னது…

சுருக்

குறையொன்றுமில்லை. சொன்னது…

s சுருக்கமா நச் கவிதை நல்லா இருக்கு.இதுப்பேருதான் ஹைக்கூவா?

பெயரில்லா சொன்னது…

அருமை...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மோப்ப
குழையும்
அகிம்சை/

அருமை.

காட்டு பூச்சி சொன்னது…

முத்தான முன்று அருமை

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "