Sunday, October 9, 2011

அகிம்சை, மனிதம்






மோப்ப
குழையும்
அகிம்சை


............................

சொல்லி
தெரிவதில்லை
மனிதம்

......................



Download As PDF

21 comments:

suryajeeva said...

அருமை

கோகுல் said...

நறுக்

உங்கள் நண்பன் said...

மூன்று வார்த்தைக்குள் முத்தான கருத்துகள்

M.R said...

அருமை நண்பரே

cheena (சீனா) said...

அன்பின் நண்டு - உண்மையிலேயே புரியவில்லை - விம் போட்டு விளக்கவும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

வைரை சதிஷ் said...

அருமை நண்பரே

விக்கியுலகம் said...

நச்!

FOOD said...

நல்லாருக்கு.

மாய உலகம் said...

தானாக தெரிய வேண்டும் மனிதம்... உண்மை தான் சகோ

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உண்மை...

வெளங்காதவன் said...

:)

வேங்கட ஸ்ரீனிவாசன் said...

''மோப்ப
குழையும்
அகிம்சை''

”வண்முறை எண்ணத்தோடு” முகர்ந்தால் அகிம்சை கு(லை)ழையத்தான் செய்யும் அல்லவா?

நல்ல கவிதைகள்.

Rathnavel said...

அருமை

C.P. செந்தில்குமார் said...

ஹைக்கூ காரம்

சசிகுமார் said...

ஆறே வரியில் அழகான கவிதை.....

சென்னை பித்தன் said...

சுருக்

kobiraj said...

அருமை

Lakshmi said...

s சுருக்கமா நச் கவிதை நல்லா இருக்கு.இதுப்பேருதான் ஹைக்கூவா?

ரெவெரி said...

அருமை...

இராஜராஜேஸ்வரி said...

மோப்ப
குழையும்
அகிம்சை/

அருமை.

காட்டு பூச்சி said...

முத்தான முன்று அருமை

Post a Comment

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "

Bloggers.com

Nandunorandu - Find me on Bloggers.com