செவ்வாய், 11 மே, 2010

என் ரோஜாத் தோட்டம்

.


.

.


என் ரோஜாத் தோட்டம்
மலரும் மணக்கும்
நானில்லாவிட்டாலும்.

.


.


.======

.

.


.

கனவு ...
கதை எழுதுகிறேன் ...
எது நிஜம் ?.


.


.

.======

.


.
மங்கும் சூரியன்
விழிக்கும் கண்கள்
இறுதிக்கால மாலை.

.


.


.

Download As PDF

25 கருத்துகள் :

ரோகிணிசிவா சொன்னது…

asathal moonu kavithaiyum ,
pakkam pakkama eluthama , nalu varila ,superb

மோனி சொன்னது…

..//கனவு ...
கதை எழுதுகிறேன் ...
எது நிஜம் ?..//

வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்...

ரோகிணிசிவா சொன்னது…

//கனவு ...
கதை எழுதுகிறேன் ...
எது நிஜம் ?//
yethu nijam nu theriyaama irukarathu than suspense, valkai yin swrasiyam

வானம்பாடிகள் சொன்னது…

/மங்கும் சூரியன்
விழிக்கும் கண்கள்
இறுதிக்கால மாலை../

ரொம்ப பிடிச்சது, 1,2:)

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
மோனி அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
ரோகிணிசிவா அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
வானம்பாடிகள் அவர்களே
மிக்க நன்றி

தேவன் மாயம் சொன்னது…

தொடர் க்விதைப் பதிவுகள் அருமை!!

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
தேவன் மாயம் அவர்களே
மிக்க நன்றி

பா.ராஜாராம் சொன்னது…

மூன்றுமே ரொம்ப நல்லாருக்கு.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
பா.ராஜாராம் அவர்களே
மிக்க நன்றி

சி. கருணாகரசு சொன்னது…

கனவு ...
கதை எழுதுகிறேன் ...
எது நிஜம் ?.//

இரண்டுமே பொய்யாகும் சாத்தியமும் உண்டு...

சில நேரத்தில்...

இரண்டுமே... உண்மையாகவும் இருப்பதுண்டு...

ரசித்தேன் பாராட்டுக்கள்.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
சி. கருணாகரசு அவர்களே
மிக்க நன்றி

நேசமித்ரன் சொன்னது…

ரொம்ப நல்லாருக்கு

:)

கனவு ...
கதை எழுதுகிறேன் ...
எது நிஜம் ?..

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
நேசமித்ரன்அவர்களே
மிக்க நன்றி

ஜில்தண்ணி சொன்னது…

\\மங்கும் சூரியன்
விழிக்கும் கண்கள்
இறுதிக்கால மாலை\\

அருமையான் வரிகள் தல!
நல்லாயிருக்கு :)

ஹேமா சொன்னது…

மூன்றுமே முதல் தரம் !

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
ஹேமா அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
ஜில்தண்ணி அவர்களே
மிக்க நன்றி

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

அருமை - கனவா கதையா - கனவின் கருவே கதிதான் - கதையின் கருவே கனவுதான்

மாலைப்பொழுது - கற்பனை அருமை

தோட்டம் போட்டு விட்டால் - ரோஜா இல்லை எனினும் மணக்கும்

நல்ல கற்பனை
நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

ராமலக்ஷ்மி சொன்னது…

மூன்றுமே அருமை.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
ராமலக்ஷ்மிஅவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
cheena (சீனா) அவர்களே
மிக்க நன்றி

தமிழரசி சொன்னது…

முதல் கவிதை அழகு முள்ளில்லா ரோஜா போல்....

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
தமிழரசி அவர்களே
மிக்க நன்றி

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "