ஞாயிறு, 9 மே, 2010

சிற்பங்களை என்ன செய்ய

.

.

.
என்ன செய்ய
என்
அன்பானவர்களே

அன்று
பாறைகளுடன்
வந்தீர்கள்
சிற்பங்களாக்கினேன்

இன்று
சிற்பங்களுடன்
அல்லவா
வருகின்றீர்கள்

வர்ணப்பூச்சில்
வாழப்பிழைக்காத
என்னிடம்

என்ன செய்ய
என்
அன்பானவர்களே

.


.

.
.

Download As PDF

26 கருத்துகள் :

வானம்பாடிகள் சொன்னது…

Very nice.:)

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
வானம்பாடிகள் அவர்களே
மிக்க நன்றி

ரோகிணிசிவா சொன்னது…

//வர்ணப்பூச்சில்
வாழப்பிழைக்காத
என்னிடம்//
awesome

ராமலக்ஷ்மி சொன்னது…

கவிதை அருமை.

goma சொன்னது…

இயற்கைப் பூச்சில் இனிமையான கவிதை

padma சொன்னது…

நல்லா இருக்கு .வர்ணபூச்சுக்கள் சிலசமயம் வேண்டித்தான் இருக்கிறது

மோனி சொன்னது…

..//வர்ணப்பூச்சில்
வாழப்பிழைக்காத
என்னிடம்//..

எல்லோருக்குமே இது உண்மையான வரிகளாய் அமைந்து விடாது..


உண்மையை ரசித்தேன் நண்பா.

ஹேமா சொன்னது…

போலியாய் வாழ முடியாத கவிதை.அருமை அருமை.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
goma அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
ராமலக்ஷ்மி அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
ஹேமா அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
மோனி அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
padma அவர்களே
மிக்க நன்றி

நேசமித்ரன் சொன்னது…

நல்லா derive பண்ணியிருக்கீங்க நண்பா

தேவன் மாயம் சொன்னது…

வரிகள் அழகு...

கமலேஷ் சொன்னது…

கவிதை ரொம்ப ரொம்ப பிடிட்சிருக்குங்க....

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
தேவன் மாயம் அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
நேசமித்ரன் அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
கமலேஷ் அவர்களே
மிக்க நன்றி

தமிழரசி சொன்னது…

ஆம் வர்ணப்பூச்சில் வாழப் பிழைக்காததாலோ என்னவோ வர்ணமின்றியே மிளிர்கிறது கவிதை...

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

எண்ணங்கள் நன்று

வாழப் பிடிக்காத என இருத்தல் வேண்டுமோ

நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

இருக்கலாம்
தமிழரசி அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
cheena (சீனா) அவர்களே
மிக்க நன்றி

சி. கருணாகரசு சொன்னது…

இது வரை திருமணம் ஆகவில்லையென்றால்... மனு போடுங்க....
இல்லாட்டி...
மனு போடுறவங்களுக்கு... வழிவிடுங்க....

கவிதை மிக அழகு.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
சி. கருணாகரசு அவர்களே
மிக்க நன்றி

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "