திங்கள், 17 அக்டோபர், 2022

சேப்பா தத்துவம்

 சேப்பா ஏன் அரசாங்கத்தால் கொல்லப்பட்டார் என்று நீங்கள் சொல்கிறீர்கள் மன்னிக்கவும் சேப்பாவை பற்றி நான் இப்பொழுது கூற வரும் செய்திகள் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்றால் அரசாங்கம் சிறப்பாக கொன்றது என்று என்ற கேள்வியை மிகவும் தவறானது இது அரசாங்கம் அல்ல கொடுங்கோன்மை என்ற படத்தில் இருந்து தான் சிறப்பாக இந்த கொடுங்கோன்மை அரசு கொன்றது என்ற விஷயத்தில் இருந்த தான் என்னால் பேச முடியும் ஏனென்றால் அரசு என்றால் மிக ப் பின்னோக்கி நகர்ந்து வந்த பின் மக்களரசாக இருந்திருக்க வேண்டும் ஆனால் இந்த அரசு மக்கள் அரசாக இல்லை இரண்டாவதாக பற்றி நான் சொல்வதாக இருந்தால் அவருடைய மரணம் ஒரு இந்த கொடுங்கோன்மையான அரசின் மிகப்பெரிய வக்கிரம் என்று தான் சொல்ல முடியும் அதோடு மட்டும் இந்த கொடுங்கோன்மை அரசின் கொலை என்று தான் சொல்ல முடியும் இதற்கு முன் இது மாதிரி கொடுங்கோன்மை அரசின் கொலை நடந்துள்ளது இரண்டு விதமாக அதை நாம் சொல்லலாம் ஒன்று ஜீசஸ் கிரைஸ்ட் அவர் மக்களை நோக்கி நகர்ந்து கொடுங்கன்னு வேஷம் கொண்டது இரண்டாவது கொடுங்கோன்மை அரசு கொள்ளவில்லை என்றாலும் சில புரிந்து கொள்ளாத அரசியல் சக்திகளால் சில புரிந்துகொள்ளாத அரசு வேதங்களால் கொல்லப்பட்ட இரண்டாவதாக மகாத்மா காந்தி அந்த வரிசையில் தான் சிறப்பா வந்திருக்கின்றார் என்று நான் யோசிக்க முடியாது மேலும் மேலும் சிறப்பாக பற்றி நான் பேசுவதன் மூலம் ஒரு அரசு அல்ல இந்த அரசி அல்ல இந்த அரசை நான் படிச்ச ஆடவில்லை உலகில் உள்ள ஒட்டு மொத்த அரசுகளுமே சேப்பாவின் இந்த மிகச்சிறந்த சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை அதனால் எந்த அரசின் தூண்டுதல் என்று சிறப்பாக கொலை நிகழ்ந்தது என்பது மிகப்பெரிய விஷயம் அதோடு மட்டுமில்லாமல் இதை உலக மக்கள் அனைவரும் ஒன்று கூடித்தான் ஒரு வழிமுறைக்கு இந்த தலைவனை தாங்கள் தாங்கள் வாழ்ந்த காலத்தில் அநியாயமாக தங்களின் அறியாமையில் தொலைத்துவிட்டோம் என்ற வெளிப்பாட்டை வெளிப்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்தமான இந்த உலகம் உலகத்தில் அனைத்து அரசியல்களையும் துடைத்து இருந்து தூக்கி எறிந்து புதிய ஒன்றுபட்ட மக்கள் அரசாக ஏற்படுத்த முடியும் ஆனால் இதை சேர்ப்பாய் இருந்திருந்தால் செய்திருப்பார் இன்று நாம் செய்வதற்கு ஒன்றும் பெரிய கடினமான பணி என்று சேப்பாய் உணரவில்லை நாம் சென்றால் அனைத்தும் செப்பனிட்டுக் கொண்டே சேப்பாவின் கருத்துக்கள் நம்மை கொன்று சேர்த்து விடும் என்பதுவே திண்ணம்


சிறப்பாவின் மேற்படி கூற்றை இன்றுள்ள புதிய நலம் மிக்க அரசாங்கமும் சரி சுயநலம் மிக்க ஒவ்வொரு தனிமனிதமும் சரி இதை எதிர்க்கவே செய்வான் ஆனால் ஒட்டுமொத்த மடித்து சமுதாயத்தில் பரிதாபம் இல்லாமல் நாம் அனைவரும் இவர்களை அனைவரும் கலைந்திருந்து முன்னேற்றும் முன்னேறி சேப்பாவின் கொள்கைகளையும் கோட்பாடுகளில் படி இந்த அரசையும் இந்த உலக அரசியலையும் இந்த உலக சித்தாந்தங்களையும் மாற்ற வேண்டும் ஒன்றிணைந்து செயல்படும் போலவே ஒன்று இருந்தால் மனித சக்தியாக நாம் திகழ வேண்டுமே ஒழிய தண்ணி மனிதனின் சுயநலத்தையும் சுய சுயபாகங்களையும் தனி தனி அரசாங்கத்தின் சுயபாகரின் நாம் என்றும் அனுமதிக்கவே கூடாது

Download As PDF