சனி, 3 செப்டம்பர், 2016

sirppa




















.

.
.

என் ரோஜாத் தோட்டம்
மலரும் மணக்கும்
நானில்லாவிட்டாலும்.
.

.

.======
.
.

.
கனவு ...
கதை எழுதுகிறேன் ...
எது நிஜம் ?.

.

.
.======













படிந்தவைகளை  அகற்ற அகற்ற

மீண்டும் மீண்டும்  படியும்  தூசுகள்

சோகம்





.








மூன்றாவது
மூக்குக்கண்ணாடி .
தொலைந்த இரண்டின் ஞாபகமாய் .

=====

மலர்கள் விடாதுவீழ்கின்றன
இடை யிடையே பேச்சு .
மௌனம் ...புரட்சி ...





.











.








.                                                  ஓ...அஞ்சல் அட்டைகள்  ...
.                                                  கவிதைகளாவது எழுதுவோம்
.                                                  முகவரிகள் தான் இல்லையே









...............................








.






.                                                      கோழிச் சண்டை
.                                                      ஞாபகத்திற்கு வருகிறது
.                                                      அண்டை வீடு









..................................











.











.                                                   உயர்ந்த இடம் தான்
.                                                   அமர்ந்தது மட்டும்
.                                                   சற்றே சாய்வாக











.








.























.









.












எண்ணப்படுகின்றன
எலும்புகள்
மக்கள்  தொகையாய்







.






.


.






நகர்ந்து  நகர்ந்து
நகரமாகி
நகர்த்தி நகர்த்தி நரகமாக்கினான் .





.







படிந்தவைகளை  அகற்ற அகற்ற

மீண்டும் மீண்டும்  படியும்  தூசுகள்

சோகம்





.





.




ஊரெல்லாம் புகை
மூச்சு விட முடியவில்லை
எனக்கு இதய நோய்




-----



ஒவ்வொரு கனவும்
காண்பவன் கவலையறியாமல்
அதன் அதன் நகர்வில்




------



மிகப்பெரிய ஆறு
மிகப்பெரிய படகு
கடல் அறியா படகோட்டி




-----









.




















Download As PDF

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "