சனி, 25 ஆகஸ்ட், 2012

லிவிங் டுகதர்







என்னில்
தத்தித் சென்ற
வார்த்தைகள்
கவிதையாய்
வேறொரு குடையில் .

எட்டிப்பார்த்து
வாசிக்கும்
திறனியில்லை
என்றாலும்
அது
என் கவிதை .







.
Download As PDF

7 கருத்துகள் :

MARI The Great சொன்னது…

நல்ல கவிதை நண்பரே!

ஹேமா சொன்னது…

என் கவிதைதான்...ஆனல் என் சொந்தமானதல்ல !

கும்மாச்சி சொன்னது…

எஸ்.ரா. நல்ல கவிதை, வாழ்த்துகள்.

Unknown சொன்னது…

பெண் குழந்தை?

ஜோதிஜி சொன்னது…

அவசரமாய் எழுதி போட்டு விட்டீர்களோ? இன்னும் கொஞ்சம் எழுதி மெருகு சேர்த்திருக்கலாமே?

பூங்குழலி சொன்னது…

சிக்கென்று அழகாய் கவிதை

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான கவிதை! நன்றி!

இன்று என் தளத்தில்
பாட்டி வைத்தியம்! சித்தமருத்துவகுறிப்புகள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_26.html
கோப்பை வென்ற இளம் இந்தியா!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_462.html

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "