வியாழன், 4 பிப்ரவரி, 2021

சிற்பங்களை என்ன செய்ய -என் 2ஆம் கவிதை தொகுப்பு

 






ணக்கம் ....

நண்டு @ நொரண்டு வலைத்தலத்தில் பதிவுகளாக வந்த

என் கவிதைகளின் 2 ஆம் தொகுப்பு 

சிற்பங்களை என்ன செய்ய  


எனது கவிதைத்தொகுப்பு

சிற்பங்களை என்ன செய்ய   கவிதைகள் பற்றி

இவைகள்

‘’ என் ரோஜாத்தோட்டம் 

மலரும் மணக்கும் 

நானில்லாவிட்டாலும் ‘’


எனவே

நுகர்ந்து பாருங்கள் 

மலர்களை பறிக்காமல்


சிற்பங்களை என்ன செய்ய வினை

அமேசானில் மின்நூலில்

இங்கு  https://www.amazon.in/dp/B08VWMMSBW  

வாசித்து பாருங்கள்

உங்கள் சுவாசத்தை எழுதுங்கள்  

என

அன்புடன்

நண்டு @ நொரண்டு -  எஸ்ரா இராஜசேகரன் 

ஈரோடு 

Download As PDF

1 கருத்து :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தரவிறக்கம் செய்து ரசிக்கிறேன்...

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "