ஞாயிறு, 8 ஜனவரி, 2017

ஆண்டவனின் சாபமும் ...நிவர்த்தியும் ...அறிவின் நீட்சியும்....நீதியும் ...

சாபமே அனைத்து கேட்டிற்கும் காரணம் என்பவர்கள் கடவுளின் மேன்மையை  உணராது செயல்படும் உயிர்களால் இத்தகைய சாபத்திற்கு ஆளாவதோடு , அதன் தாக்கத்தால் அனைத்தும் அங்கு இப்படி தொடர்கிறது என்போர் ஆவார்.

இங்கு கடவுளின் சாபத்திற்கு ஆளானவர்களை பட்டியலிட்டால்.அதற்கான காரணம் என்னவென்றும் ,அதற்கான நிவர்த்தியும் அறியமுடியும் பட்டியல் அவரவர் கடவுள் நம்பிக்கையைசார்ந்த்து .ஆனால்,தீர்வு மட்டும் சற்று முயக்கத்தை ஏற்படுத்தும் என்பதோடு lல் தவிர்த்த ஒன்றாக முற்றுபொற முயன்ற ஒன்றாக காட்டிக்கொண்ட ஒரு குயுத்தியாக இருக்கிறது என்றால் அவரால் சற்று  முயன்று இன்னும் முயன்று அடுத்ததை ஆயலாம் .ஆனால்,முடிவும் நிவர்தியும் முதலில் இருந்து மீண்டுவரும்.அறியாமை எவ்வளவோ  அவ்வளவே அனைத்தும்.எதையும் ஏற்றுக்கொள் என்பது விடையன்று என்று முதலில் ஆரம்பிப்பவனுக்கு ஒவ்வொன்றும் ஒரு ஆரம்பமாக இருக்கும்.ஒரு ஆரம்பம் இன்னொன்றை ஆரம்பிக்கிறது எனில் விடை அதில் இல்லை என்ற அறிவு அடுத்த துவக்கத்தை கொடுக்கும்.
அடுத்த துவக்கமே பல முடிவுகளுடன் துவங்கினால். நிவர்த்திக்கான துவக்கம் மெல்லிடைப்படும்.மெல்லிடப்பட்டதின்  கண பரிமாணம்மே மெய்ஞானம்,அது  பல காத தூரம் அழைத்துச்சொல்லும்.அது எக்காலமாக இருக்கிறதோ அதுவோ கடவுளின் சாப துவக்கமாகும்.

ஒருவர் ஒருவரின்ன் செயலுக்கு சாபம் தருவதும் .மூன்றாமவர் மூலம் அதற்கு விமோசனம் பெறுவதும் முதல் நீதீயாயிற்று.













Download As PDF

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "