சனி, 21 ஆகஸ்ட், 2010

ரோமா ஜிப்சி














பாட்டுக்கேட்டுட்டே நடந்துபோனவரின் பின்னாலே நானும்,ஜானும் சென்றோம் .
டே ,இதுக்குப் பேர்தான்டா டிரான்சிஸ்டர் என்றான் ஜான் .
முதன் முதலாக டிரான்சிஸ்டரை நான் பார்த்தேன்.
அப்ப ஒரு 4 ம் வகுப்பு படிச்சிட்டிருந்தேனு ஞாபகம் .
கூட்டம்பள்ளி கோயில்ல டெண்ட் அடிச்சு ஒரு குருப்பா இருந்தாங்க அவங்க .
காட கவுதாரி எல்லாம் புடிச்சு வச்சிருந்தாங்க .
எங்கள கண்டுக்கவேயில்ல .
எனக்கு ஏனோ அவங்கள உடனே புடிச்சுப்போச்சு .
தினமும் விசிட் கட்டாயம் .
10 நாள் இருக்கும் .
திடிரென அவர்களைக் காணவில்லை .
எங்கப்பாகிட்ட கேட்டேன் ,அவங்க நரிக்குறவர்களாம் ,இப்படித்தான் ஊர் சுத்தீட்டே இருப்பாங்கனு சொன்னார் .எனக்கு ஒன்னும் புரியல ,ஆனால் அவர்களின் வாழ்க்கை முறை பிடித்திருந்தது .அவர்களேடே போயிருக்கலாம் என்ற ஒரு உந்துதல் இருந்து கொண்டே இருந்தது .


இப்படியே நம்ம ஊரில் சுத்திக்கிட்டு இருந்தவங்களில் ஐரோப்பா பக்கம் சென்றவர்களின் வாழ்க்கைதான் மனிதாபிமான ஐரோப்பா மனிதங்களால் மனிதத்தன்மையில்லாமல் வதைக்கப்படுவது
வாடிக்கையா இருக்கு .

பிரான்ஸ் என்னும் அறிஞர்கள் வாழும் நாட்டில் அறிஞர்களுக்கு இவர்கள் இடஞ்சலாக இருப்பாங்க போல .அதனால் நாடு கடத்தல் என்னும் ஆதி காலத்து நடவடிக்கையை அங்கு மேற்கொண்டுள்ளனர் .

இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்.


எது எதுக்கோ குரல் கொடுக்குறோம் .
இந்த மனிதவதைக்கும் குரல் கொடுக்கலாமே .


நான் இதை வன்மையாக கண்டிக்கின்றேன் .
நீங்க ..?


(படம் உதவி. BBC . ..நன்றி)





. Download As PDF

14 கருத்துகள் :

Unknown சொன்னது…

எனது கண்டனங்களும்

Ahamed irshad சொன்னது…

கண்டிப்பா குரல் கொடுக்கணும்..

அருண் பிரசாத் சொன்னது…

மனிதத்தை மதிக்காத எந்த செயலும் கண்டிக்கதக்கதே!

Jey சொன்னது…

எனது கண்டனங்களும்

Jeyamaran சொன்னது…

கண்டிப்பாக எனது கண்டனங்களும்

Jerry Eshananda சொன்னது…

தீராத சோகம்.

velusamymohan சொன்னது…

itz a condemnable one Nandu.

vasu balaji சொன்னது…

நானும்தான்

ஜோதிஜி சொன்னது…

நானும்

Unknown சொன்னது…

எனது கண்டனங்களும்...

கமலேஷ் சொன்னது…

கண்டிப்பாக எனது கண்டனங்களும்....

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

விதி முறைகள் தடுக்கின்றனவா - என்ன செய்வது

நாடு கடத்தல் என்பது எதன் அடிப்படையில் செய்யப்படுகிறது ...

ஒரு அயல் நாட்டின் செயலைக் கண்டிப்பது எளிது . அதற்கு மேல் நம்மால் என்ன செய்ய இயலும்.

ம்ம்ம்ம்ம்ம்

நட்புடன் சீனா

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நான் இதை வன்மையாக கண்டிக்கின்றேன் .
நீங்க ..?



நானும்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்

மிக்க மகிழ்ச்சி

நந்தா ஆண்டாள்மகன் @

அஹமது இர்ஷாத் @

அருண் பிரசாத் @

Jey @

Jeyamaran @

ஜெரி ஈசானந்தன். @

velusamymohan @

வானம்பாடிகள் @

ஜோதிஜி @

கே.ஆர்.பி.செந்தில் @

கமலேஷ் @

cheena (சீனா) @

ஆ.ஞானசேகரன்

அவர்களே

மிக்க நன்றி.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "