புதன், 8 பிப்ரவரி, 2017

ஆபத்தான மனிதன் .







                               அச்சத்தில் வாழும் மனிதனைவிட
                               அவசரத்தில் வாழும் மனிதன் ஆபத்தானவன்.




Illustration: Jayachadran/Mint



                         
                             அவசரத்தில் வாழும் மனிதனைவிட
                             ஆசையில் வாழும் மனிதன் ஆபத்தானவன்.









                        ஆசையில் வாழும் மனிதனைவிட
                        அடுத்தவரை எதிர்பார்த்து வாழ்பவன் ஆபத்தானவன்.





                           

                            அடுத்தவரை எதிர்பார்த்து வாழ்பவனைவிட
                            அடுத்தவரை எதிர்பார்க்க வைத்து வாழ்பவன் ஆபத்தானவன்.




















படங்கள் ;நன்றி கூகுள் மற்றும் இணையம்.
Download As PDF

6 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

உண்மை
உண்மை
நன்றி நண்பரே

KILLERGEE Devakottai சொன்னது…

இரசித்தேன் தோழரே...
த.ம.2

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

தேவையான, கடைபிடிக்கவேண்டிய தத்துவங்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

100% உண்மை...

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல கருத்துகள்.

தம சுற்றிக்கொண்டே.....

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சிறப்பான மொழிகள்!! நடைமுறையில் பின்பற்ற வேண்டியவையும் குறிப்பாக அரசியலாளர்களுக்கு இது ரொம்பவே பொருந்தும்

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "