ஞாயிறு, 4 ஜூலை, 2010

தமிழ் இனி மெல்ல ... ? ...பர்போலா ...











.






உருவக எழுத்துக்களின் அர்த்தங்களை கண்டுபிடிக்க,
திராவிட மொழியாற்றல் மிக்க பேச்சாளர்கள் தேவையில்லை இந்திய கலாசாரம் மற்றும் தெற்காசிய தன்மையை பற்றி நன்கு அறிந்திருந்தாலே போதும்
"செம்மொழ ி தமிழ்' விருது பெற்ற
பின்லாந்து பேராசிரியர் அஸ்கோ பர்போலா

சிந்து உருவக எழுத்துக்களின் அர்த்தங்களை கண்டுபிடிக்க
ஒரு தமிழனால் மட்டுமே முடியும்
அதுவும்
ஒரு குறிப்பிட்ட தமிழனால் மட்டுமே இதை படிக்க முடியும் என்ற கருத்தில் அழுத்தம் திருத்தமாக இருந்துவரும் எனக்கு அவரின் இந்தப்பேச்சு மிகவும் சந்தேசத்தைக்கொடுத்தது

நானும் அவ்வெழுத்துக்களை ஆய்ந்து வந்து கொண்டிருக்கின்றேன்
எனது பயணம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் இவ்வேலையில் சிந்து ஆய்வாளர்களின் கட்டுரைகள் சில என்னை நகைக்கும்படி செய்தன அப்படிப்பட்ட கட்டுரைகள் வெளிவந்த வேதனையான நேரங்களில் என்னுள் நான் சொல்லிக்கொள்ளும் வார்த்தை அவர் தமிழனில்லை அதனால் அவரால் அவ்வளவுதான் அதில் சிந்திக்க முடியும் அதற்காக அவரையே அவரின் ஆய்வையோ குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை இதுவும் ஏதாவது ஒரு வகையில் உதவும் ஆதலால் வரவேற்போம் என்பதே

பேராசிரியர் அஸ்கோ பர்போலா அவர்களின் இப்பேச்சு ஒரு நல்ல ஆராய்ச்சியாளர் சிந்து ஆய்வில் தனது முகட்டை தொட்டுவிட்டதையே காட்டுவதாக நான் உணர்கின்றேன் அதை அவர் சரியாகவே செய்திருப்பார் என்றே நினைக்கின்றேன்

மொழியாற்றல் மிக்க பேச்சாளராலோ
வாய்ச்சவடால் விடும் சந்தர்ப்பவாத தமிழ்வாதிகளாலோ
சும்மா நிகழ்வில் வாழும் தமிழ் பொய்யர்களாலோ
சூழலுக்கு ஏற்ப தமிழ் தமிழன் தமிழினம் என்று கோசமிடும் வேடதாரிகளாலோ
எப்பொழுதும் தமிழனின் அடிச்சுவட்டை சாதாரமணமாகக்கூட அறியமுடியாது
அப்படிப்பட்ட அவர்களால் என்றும் பயனில்லை

இந்திய கலாசாரம் மற்றும் தெற்காசிய தன்மையை பற்றி நன்கு அறிந்திருந்தல் என்னும் அவரின் கூற்றிலிருந்து மொழியின் தொன்மையை அறித்து வைத்திருத்தலின் முக்கியத்துவத்தையும் ...




.............


அனைத்தையும் சந்தேகப்படு -3
தொடரும் .........

.


.






.




.


.




. Download As PDF

1 கருத்து :

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நல்ல பகிர்வு.. உருவக எழுத்துக்களின் அர்த்தங்கள் கிடைத்ததும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "