வியாழன், 24 ஜூன், 2010

நல்ல நறுமணம் வீசுகிறது .






















கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.




ஆமாம் ...பா ...ஆமாம் ....
எங்க டோமிப்பயன் கூட 2 நாள் பூ வச்சிட்டு வாரான் .
அவன் மீது கூட நல்ல நறுமணம் வீசுகிறது .


.





.

Download As PDF

5 கருத்துகள் :

அன்புடன் நான் சொன்னது…

ஏன் இந்த கொலவெறி?

Unknown சொன்னது…

இது செம்மொழி பதிவா?

சாந்தி மாரியப்பன் சொன்னது…

ஆஹா... இது வேறயா!! :-)))))

ஹேமா சொன்னது…

நீங்களுமா !

கலகலப்ரியா சொன்னது…

டோமி நாமம் நல்லாருக்குங்க

(நன்றி கலகலப்ரியா அவர்களே..)

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "